tag:blogger.com,1999:blog-5218286518859383202.post2597927936116240214..comments2024-03-15T20:19:59.703-07:00Comments on PROUD HINDU DHARMA: உடுப்பி கிருஷ்ணர் எப்படி வந்தார்? அணையா விளக்கு கோவிலில் ஏற்றுகிறார்களே!! அணையா விளக்கு என்று எதை சொல்கிறார் திருமங்கையாழ்வார்? தெரிந்து கொள்வோமே...Premkumar Mhttp://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5218286518859383202.post-82490127668615079402019-09-10T07:28:56.911-07:002019-09-10T07:28:56.911-07:00உடுப்பி கிருஷ்ணர் (udupi krishna) எப்படி வந்தார்? ...உடுப்பி கிருஷ்ணர் (udupi krishna) எப்படி வந்தார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?<br /><br />"அணையா விளக்கு" என்று கோவிலில் ஏற்றி இருப்பதை பார்த்து இருப்போம்.<br />உண்மையில் எதை அணையா விளக்கு என்று சொல்கிறோம்..<br />திருமங்கையாழ்வார் சொல்கிறார். தெரிந்து கொள்வோமே...<br /><br />நந்தா விளக்கே, அளத்தற்கரியாய் நரநாரணனே<br />கரு மாமுகில் போல் என் தாய்<br />- திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம்.<br /><br />யாரை பார்த்து பாடினார்? தெரிந்து கொள்ள வேண்டாமா?<br /><br />இங்கு "நந்தா விளக்கு" என்று எதை சொல்கிறார்?<br />இங்கு "அளத்தற்கரியாய்" என்று எதில் அளக்கமுடியாதவர் என்று சொல்கிறார்?<br />"என் தாய்" என்று சொல்ல காரணம் என்ன?<br /><br />தெரிந்து கொள்வோமே வேதத்தின் சாரத்தை.. <br />தெரிந்து கொள்வோமே திருமங்கையாழ்வார் மனதை...<br /><br />தமிழ் வளர திவ்ய பிரபந்தங்களை படித்தாலே போதும். பல தமிழ் சொற்கள் தெரிந்து கொள்ளலாமே... <br /><br />Share and comment your views.<br /><br />https://www.proudhindudharma.com/2019/09/nandhadeepammeans.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.com