Followers

Search Here...

Friday 13 April 2018

ஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம்

ராணுவத்தில் பயங்கரமான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.

சாதாரண துப்பாக்கியில் இருந்து nuclear bomb வரை தயாரிக்கப்பட்டு,
அதை பயன்படுத்தும் முறை, குறிப்பிட்ட தகுதி உள்ள வீரர்களுக்கு மட்டும் சொல்லி தந்து, எதிரிகள் உள்ளே வந்து நாட்டை பாதிக்காமல் இருக்க, இந்த வீரர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.



இது அனைத்து நாட்டு ராணுவமும் செய்கிறது என்பது நாம் அறிந்ததே..
ராணுவம் மட்டுமே அறிந்த இந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு தெரியாத வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.

மேலும்,
ஒரு சாதாரண மனிதன் தன் திறமையாலோ, அல்லது ராணுவ ரகசியத்தை திருடியோ, ஒரு அணு குண்டு தயாரித்தால் கூட, கடும் தண்டனைக்கு உள்ளாக நேரும். மரண தண்டனை வரை கூட சட்டம் செல்லும்.

இது போன்ற ஒரு நியாயமான நிகழ்வை நம் இதிஹாசத்தில் இருந்து எடுத்து, வேறு விதமாக அதை காட்டி, நம் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்ய முடியுமா ?
இப்படிப்பட்ட திருட்டுத்தனமான ப்ரசாரங்கள், நம் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் உள்ளது.

நம் ஹிந்து குழந்தைகள் என்ன படிக்கின்றனர்? என்று தெரியாமல் பெற்றோர்கள் இருக்க கூடாது.
ஹிந்து ஸ்கூல், காலேஜில் சேர்க்க ஆசை படவேண்டும் ஹிந்துக்கள்.. 

பாடங்கள், சரித்திரத்தை மறைத்தாலோ, தவறாக எண்ணம் கொண்டு எழுதப்பட்டாலோ, அதை பெற்றோர்கள், தெரிந்து, குறைந்த பட்சம் உண்மை சரித்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும்.

ஹிந்து குழந்தைகள் ஹிந்துக்களாக வளர்க்கப்பட, மிக முக்கிய பங்கு பெற்றோர்கள் கையில் உள்ளது. 
தரத்தை விட, குழந்தைகள் ஹிந்து விரோதியாகவோ, நாத்தீக பேய் பிடித்தவனாகவோ வளர்த்து விட கூடாது.?

நம் பாரத இதிஹாசத்தில் இருந்து, இந்த கல்வி அதிகாரிகளுக்கு கிடைத்தது ஒரே ஒரு கதை மட்டும் தான்.

ஏகலைவனும், துரோணரும்:
இது நமக்கு தெரிந்த நிகழ்வே.
துரோணர், தன் சிஷ்யர்களான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தும் அஸ்திர, சஸ்திர முறைகளை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரிடம் சென்று தனக்கும் சொல்லித் தர வேண்டினான்.

துரோணர் க்ஷத்ரியன் (army person) மட்டுமே இதை கற்றுக்கொள்ள தகுதி ஆனவர்கள் என்று கூறி, மறுத்து விட்டார்.



ஏகலைவன் துரோணரை மனதுக்குள் குருவாக ஏற்று, அவர் சொல்லிக் கொடுக்கும் முறைகளை மறைந்து நின்று கவனித்து, தினமும் தனியாக சென்று பயிற்சி செய்வான். இப்படியே பல மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு, அம்புகளால் கட்டப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.



தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான்.

தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி உங்கள் மூலமே இதனை கற்றேன் என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

இப்படி ஏகலைவனும், துரோணரும் சந்தித்த நிகழ்வை குழந்தைகள் பாட புத்தகத்தில் மனப்பாடம் செய்யும் முறையில் வைத்து விட்டு, கேள்வி பதில் பகுதியாக, இவர்கள் கேட்கும் கேள்வியே விஷமத்தனமாக உள்ளது.
இவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி என்ன ?

கேள்வி :
இப்படி நடந்த இந்த ஸம்பவத்தை படித்ததன் மூலம், நீங்கள் (ஹிந்துக்களை பற்றி) என்ன நினைக்கிறீர்கள் ?
என்ன ஒரு விஷமமான கேள்வி ?!! 

இப்படி சாதுர்யமாக கேள்வி கேட்டு, படிக்கும் குழந்தைகளையும், சொல்லித் தரும் ஆசிரியர், பெற்றோர்களுக்கு மறைமுகமாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

"பாருங்கள், ஹிந்துக்கள் எப்படி ஒரு தாழ்ந்த வகுப்பில் உள்ள ஒருவனை தண்டித்து உள்ளனர்.
எப்படி இப்படி ஏகலைவனின் கட்டை விரலை குரு தக்ஷிணையாக கேட்கலாம்?!!"

இப்படியெல்லாம் ஒருவன் இந்த காலத்தில் அணுகுண்டு தயாரித்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா ?

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.

இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது "அணுகுண்டு" போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (Army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (Citizen).



துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.
இப்படி திருட்டு தனமாக ராணுவ ஆயுதங்கள் பயன்படுத்த கற்றுக்கொண்ட ஏகலைவன் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள
Ekalavya_War படிக்கவும்.


குழந்தைகள் history என்ற பெயரில் எந்த விஷத்தை (விஷயத்தை) படிக்கின்றனர்?  என்று பெற்றோரும் உணர்ந்து, நம் இதிகாசத்தை இவர்களும் சரியாக உணர்ந்து, என்ன உண்மையாக நடந்தது என்று சொல்லித்தரவேண்டும்.

1947ல் இருந்து இப்படிப்பட்ட விஷமக் கல்வியையே, கற்ற கூட்டம் தான், ஹிந்துவாக பிறந்தும் நாத்தீகனாகவும், ஹிந்துவின் பெருமையை சரியாக அறியாமல் தானும் சீரழிந்து, பல உயர் பதவியில் இன்று அமர்ந்து கொண்டு சீரழித்து வருகின்றனர்.

இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது, பாடம் எப்படி இருந்தாலும் உண்மையை சரியாக சொல்லிக் கொடுக்கும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 







இது தர்மமா? அதர்மமா? எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்திரம் வழி காட்டுகிறது

தர்மம் என்றால் என்ன?
எளிதாக புரிந்து கொள்ள:
1. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு பாதிக்குமோ, அது அதர்மம்.
2. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு நன்மை செய்யுமோ, அது தர்மம்.


உதாரணமாக :
ஒருவன் "கணித மேதை ஆக வேண்டும்" என்று படிக்க ஆசை பட்டாலும், ஆசை படாவிட்டாலும், மற்றவர்களுக்கு அதனால், ஒரு பாதிப்பும் இல்லை. ஆக இது தர்மம் என்று சொல்ல அவசியமில்லை.
இது அவரவர் இஷ்டம்.




ஒருவன் "இனி பொய் மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெட வாய்ப்பு உண்டு. பாதிப்பு உண்டு.
ஆக "பொய் பேசுவது" அதர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "இனி உண்மை மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் நல் வழியில் வர வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "உண்மை பேசுவது" தர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "அதர்மம் செய்பவனிடம் இருந்து தர்மத்தை காக்க, அவனிடம் பொய் கூட பேசுவேன்" என்றான் என்றால், இவனால் நல் வழியில் தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் காப்பாற்ற வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "அதர்மம் செய்பவனிடத்தில் பொய் பேசி தர்மத்தை காப்பது" தர்ம சூக்ஷ்மம் என்று அறியலாம்.



ஒருவன் "நான் மது அருந்துவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.
குடிப்பவனும் தன் உடலை கெடுத்துக்கொள்கிறான்.
குடிப் பழக்கத்தால் 70 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டியவன், 50 வயதில் உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட வாய்ப்பு உண்டு.

குடிக்காதவனை குடிக்க வைத்து, அவன் ஆயுளையும் குறைத்த பாவம் வேறு. ஆக "மது அருந்துவது" அதர்மம் என்று அறியலாம்.

 அதே போல, எந்த ஒரு செயலையும் இது தர்மமா? அதர்மமா? என்று கேட்கும் கேள்விக்கு, நம் ஹிந்து சாஸ்திரம் வழி காட்டுகிறது.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ராமர், அதர்மம் செய்த வாலியை மறைந்து நின்று கொன்றார்.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மம் செய்த அனைவரையும் அவர்கள் வழியிலேயே சென்று, இறுதியில் பாண்டவர்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?... ஒரு அலசல்

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ஏன்?

சிலர் "குழந்தையே வேண்டாம்" என்கிறார்கள்.




சிலர், "திருமணம் செய்தால் தானே இந்த கேள்வி வருகிறது. திருமணமே வேண்டாம்" என்கிறார்கள்.

அப்படியானால் "இவர்கள் காமத்தை வென்றவர்களா ?!!" என்றால் அதுவும் இல்லை.

திருமணம் வேண்டாம், நட்பாக நாங்கள் வாழ்வோம் என்று குடும்பம் (live-in relationship) நடத்துகிறார்கள்.

இப்படி ஏன்? என்றால், அதில் ஒரு லாபம் பார்க்கிறார்கள்.

குழந்தை பெற்று கொள்ளாமல் குடும்பம் நடத்தி, 
எப்பொழுது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறதோ, செலவே இல்லாமல் divorce செய்து விடலாம்.

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம் உருவானது இந்த ஹிந்து சமுதாயத்தில் ?

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு லாபமும் தெரியாததால் (உண்மையில் அறியாததால்) இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள யாவருக்கும் தயக்கம் உள்ளது.

மற்ற தேசங்களில் (குறிப்பாக கிறிஸ்தவ மக்களின்) நிலை இதை விட மோசம்.
பொதுவாக, பலர் பெற்றுக் கொள்ளவே தயார் இல்லை.
குடும்பம் நடத்த தயார் இல்லை. 
 நடத்தினாலும் பாதி விவாகரத்தில் முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கை இந்த கிறிஸ்தவ நாடுகளில் அதிகமாகி கொண்டே இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்த இஸ்லாமிய சமூகம் இந்த கிறிஸ்தவ நாடுகளை இன்னும் சில நூற்றாண்டுகளில் வ்யாபிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இது பொறாமை படக்கூடிய விஷயம் அல்ல. இவர்கள் வளர்ச்சி இவர்கள் சமூகத்திற்கு நன்மையே.
சமுதாயத்தில் ஒரு கலாச்சாரம் காக்கப்பட தலைமுறைகள் தேவை.

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்ற அந்த கால நம் தாத்தா பாட்டிக்கு "ஏற்பட்டது பல சொந்தம்".

ஏழு குழந்தைகளில், 6 உருப்படி இல்லாமல் பெற்றவர்களை கவனிக்காமல் விட்டாலும், சில குழந்தைகள் பரலோகம் போனாலும்,
ஒருவனாவது கடைசி மூச்சு வரை காப்பாற்றுவான்.

பல குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில்,
ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, மற்ற குழந்தைகள் சேர்ந்து காப்பாற்றும். 

இனி வரும் காலங்களில்,
ஒரு பிள்ளை பெற்று வாழப்போகும் அப்போதைய 80 வயது தொடும் கிழவனுக்கு கிழவிக்கு, 
பெற்ற ஒரு பிள்ளை எங்கோ ஒரு நாட்டில் வாழ அல்லது 
அவன் இவனை முந்தி, பரலோகம் செல்ல, 
யாரும் இல்லாத நிலையில் கஷ்டப்பட கூடிய காலம் வரும் அபாயம் உள்ளது. 

குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன என்ன கஷ்டம் வரும்? என்ற உணர்வே இன்று உள்ளவர்களுக்கு அதிகமாகிறது.

வயதான காலத்தில் காப்பாற்ற மாட்டான் என்று தெரிந்த பிறகு யார் குழந்தை பெற்று வளர்ப்பார்கள் ?
அதனால், திருமணமும் வேண்டாம்.

அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை வேண்டாம்.

இப்போது இதற்கும் மேல் போய், கல்யாணம் எதற்கு ? பேசாமல், சேர்ந்து பிடிக்கும் வரை வாழ்வோம். எப்பொழுது சரியாக படவில்லையோ, விலகி விடுவோம்.  இதனால் divorce செலவும் மிச்சம்.
இப்படி செல்கிறது பல நாடுகள். 
இதில் இப்போது நம் நாடும் சேர்ந்துள்ளது.

குழந்தைகள் இல்லை எனில், அந்த வீட்டில் உள்ள வயதானவர்களை யார் காக்க வேண்டும் ?
அதை அரசாங்கம் ஏற்கிறது பல நாடுகளில் இப்போது.
Social tax என்று வரி மக்களிடமே வாங்கி பல நாடுகள் இந்த சேவையை நடத்துகிறது.
இது பெரும் கேடு.




இதே சிந்தனை, வாழ்க்கை முறை, ஹிந்துக்களின் வாழ்க்கையிலும் இப்போது 15 வருடங்களாக நன்றாக புகுந்துள்ளது.

Divorce என்ற வார்த்தை கேட்டாலே ஆச்சர்ய படும் ஹிந்து குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு divorce கதை உள்ளது.

இந்த அவலங்களுக்கெல்லாம் ஒரே காரணம், நம்மிடம் இருந்த "கூடி வாழும்" குடும்ப தர்மம் காணாமல் போனதேயாகும்.

அந்த காலத்தில் 5 குழந்தை பெற்றாலும் பெற்றவனுக்கு, ஒருவனாவது தனக்கு கடைசி வரை கஞ்சி ஊற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தது.

5 குழந்தை பெற்றாலும், கணவன் மனைவி சேர்ந்தே இருப்பர் என்ற தைரியம் இருந்தது.

ஆபத்து காலத்தில் மாமன், சகோதர, சகோதரிகள் போன்ற உறவினர்கள் துணை இருந்தது.

குழந்தைகளே தங்களுக்குள் வரும் ஆபத்தை காத்துக் கொள்ளும் பாதுகாப்பு இருந்தது.

இப்படி கூடி வாழ்ந்த ஹிந்துக்கள், 1000 வருட இஸ்லாமிய, 300 வருட கிறிஸ்தவ ஆட்சியிலும் குடும்ப தர்மம் கெடுக்கப் படாமல் இருந்ததால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.

சாதாரண வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், ஒரு வசதியும் கிடைக்காது அவதிப்பட்ட காலத்திலும் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள் சாதாரணமாக பிறந்தன.

எப்படி வளர்க்க முடியும்?
யார் சோறு போடுவார்கள் ? 
என்ற ஐயம் இவர்களுக்கும் இருந்திருக்கும். 
இருந்த போதிலும் என்ன தைரியம் இவர்களுக்குள் இருந்தது ?

இத்தனை குழந்தைகளா? என்று கேலியாக பார்க்கும் முறை ஒரு புறம் இருக்க, சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கு பல உண்மைகள் வெளிப்படும்:

 குழந்தைகள் பெற்று கொள்ள யோசிக்கும், ஹிந்துக்களுக்கு பெரும்பாலும் இப்போது
"கூட வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொல் மறந்து விட்டது.

கூடி வாழ்வதற்கு பொறுமை மிக அவசியம்.
அனைவருக்கும் நா அடக்கம் அவசியம்.
சேர்ந்து வாழ்வதில் ஆசை அவசியம்.

பண பலத்தை விட உறவுகளுடன்
கூடி வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்க தைரியம் வரும்.
ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் கை தூக்க இன்னொருவர் இருப்பர்.

கூடி வாழ்வதாலேயே, குழந்தைகள் பெற்று கொள்ள தைரியம் வரும்.
கூடி வாழ்வதாலேயே, குடும்ப கலாச்சாரம் அழியாமல் இருக்கும்.

புனிதமான இந்திய நாட்டில், இன்று இந்த குடும்ப தர்மம் அழிந்து வருகிறது.

வெளிநாட்டவர்கள், நம்மை பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த குடும்ப வாழ்க்கை இன்று நம்மை விட்டு விலகி வருவது நம் சமுதாயத்துக்கு கேடு.

இதனால், ஹிந்துக்கள் குறைந்து போவார்கள்.

வயதான பின், காப்பாற்ற பல குழந்தைகள் இல்லாததால், வயதான காலத்தில் இருக்கும் ஒரு மகன் எங்கோ வாழ, அல்லது அவனும் முடியாமல் இருக்க, துணைக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை வெகு தொலைவில் இல்லை. 

பெற்ற ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, சகோதர, சகோதரிகள் சேர்ந்து காப்பாற்றிய காலம் போய், ஆதரவை இழந்து வாழ நேரிடும்.

பெற்றோருக்கு செய்யும் மொத்த மருத்துவ செலவும் பெற்ற ஒரு குழந்தை மேல் கடனாக விழுந்து விடும். 

இதுவே கலியின் கொடுமை. இந்த நிலை மாற, கூடி வாழ கற்று கொள்ள வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மை. 

இன்றைய கால கட்டத்தில், கூடி வாழும் நன்மையை அறியாமல், வரப்போகும் ஆபத்தை அறியாமல் பல செயல் செய்கிறோம்.

  • கணவனுக்கு மனைவியிடம் பொறுமை இல்லை. 
  • மனைவிக்கு கணவனிடம் பொறுமை இல்லை.
  • மாமியாருக்கும், மாமனாருக்கும் வீட்டுக்கு வந்த பெண் மேல் பொறுமை இல்லை. 
  • கல்யாணமாகி வந்த பெண்ணுக்கும் பொறுமை இல்லை.

ஆசையும், எதிர்பார்ப்பும் அதிகமாக, பொறுமை இல்லாததினால் ஹிந்து குடும்பம் சிதறுகிறது.

சேர்ந்து அன்போடு வாழ்ந்தால் என்னென்ன நன்மை? என்பதை மறந்து, பணத்திற்காகவும், சுய அபிமானத்தின் அற்ப காரணத்திற்கு சண்டை இட்டு, அழகான கூட்டு குடும்ப வாழ்க்கையை தன் செயலாலேயே அழித்துக் கொள்கின்றனர்.

ஹிந்துக்களிடம் இருந்த பொறுமை எங்கே போனது ?




இரண்டு தலைமுறை முன்வரை கூட, நம் முன்னோர்கள் கூடி வாழ்ந்துள்ளனர்.

கூடி வாழ்வதே நம் கலாச்சாரம், நம் குடும்பத்தில் நிலைக்க வழி.

கூடி வாழாது போனால்,
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் அழிவதை பார்க்க நேரும்.
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் மற்ற கீழ் மதங்களில் அறியாமையால் போய் விழுவார்கள்.
  • நம் கண் முன்னரே, பணம் இருந்தும் நம்மை கடைசி காலத்தில் கூட இருந்து காக்க துணையில்லாமல் போகும்.
ஹிந்துக்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது.


What is the current age of brahma ? Hindus Should know it right?

What is the current age of brahma ?

Param (paramaathma / Narayan) created brahma.
Brahma has crossed 50yrs. He is on his 1st day of his 51st year.



Each day time of brahma, allows 14 manu kings to rule the worlds.

Each Manu king rules 71 chatur yuga.
(One chatur yuga extends to the period of 43 lakh 20 thousand years).
Hence, each Manu king rules 30 crore 67 lakh 20 thousand years.

After each manu completes his rule for 71 Chatur Yuga period, Lord Brahma immerse the Earth (bhu Loga) for a period 17 lakh 28 thousand years to regenerate before Next Manu takes over his rule from Previous Manu King

Since the Human Community got created by Manu, in English they say Human as "Man", in Tamil they say "Manidhan", and in Hindi they say "Manushya".  All Sounds same.
So much Similarity.

So Accepting the Humans are comes from Naked Idiot called Adam is foolish and shameful. 
Its shame to say our ancestor is Adam who is Naked and Idiot.

We are Proud Hindu and everyone in this world came from "Manu" who are extremely powerful to rule the entire world and create a great Human community.

On brahma's 1st day in his 51st year:
So far, out of 14 Manu king, 6 Manu king have already completed their rule.
Now, 7th Manu king is ruling his tenure. His name is : Vaivasvathan.

7th Manu king have already completed 27 out of 71 chatur yuga so far.
Currently, 7th Manu is ruling his 28th chatur yuga.

Chatur yuga includes sathya yuga, thredha yuga, dwaapara yuga, kali yuga.
Currently, 7th Manu has completed sathya, thredha, dwaapara yuga in his 28th chatur yuga.
Currently, he is ruling kali yuga in his 28th chatur yuga.

As per modern english calendar, kali yuga started by 3102 BC.
Around 3300 BC, paramathmaa (Narayan) himself did vibhava avatar as Lord Sri Krishna in Mathura.

Archeological research found that 3300 BC till 1700 BC held the best indus civilization around sindhu river.
If highest civil conduct is found just around sindhu river itself, imagine the wealth, power and hindu civilization thru'out india.

By 2018 AD, kali yuga so far completed 5119 years.
Considering kali yuga period of 4 lakh 32 thousand years, we still have 4 lakh 26 thousand 8 hundred and 81 years left in KaliYuga.
So,
if you felt kali yuga at its peak, answer is "It has just started". 😊

One year in this world, completes 1 day in swarga loga.  All Devas who were appointed by Lord Brahma resides in Swarga Loga and administers the Nature under the rule book of Veda, by making planets moved in specific direction, to stay in border for ocean, raining on correct seasons, etc.,

Above our earth, is bhuva loga (stars and sun).
Above bhuva loga is swarga Loga.
Hence it takes time to complete a day, when earth completes an year.
Devas in swarga loga ends their tenure after 100 years of their life time. They do have finite life.

Based on good deeds, any soul can reach makara loga, jana loga or thapo loga which are above swarga loga.




Based on bad deeds or mistakes, any soul in these earth (Bhu Loga), makara loga, jana loga or thapo loga, devas may come back and born in this lower world called earth (bhu Loga).
For devas, it is a shame to reborn in earth.

Above thapo loga, is sathya loga.
In sathya loga, lord brahma resides.

When all 14 Manu kings completes their ruling, brahma complete his day time.

Brahma goes to sleep during night, which is as long as the day time.

When Brahma goes to sleep, he destroys bhu (earth), bhuva, swarga loga.
Also he destroys all 7 loga below bhu loga.
But,
He don't destroy his own sathya loga, and also makara loga, jana loga or thapo loga.

During this time when Brahma Sleeps, Millions of soul (jeevaathma) which is yet to attain moksha (vaikundam) and lived materialistic life again and again after birth and rebirth, reaches paramaathmaa's heart to reside.

When we sleep, we don't know what we are doing in sleep?
With same state(condition),
the millions of soul, stays in paramaathmaa but with ignorance of their presence or paramaathma presence.

Once brahma wakes up,
he regenerates bhu (earth), bhuva, swarga loga and also regenerates all 7 loga below bhu loga.

Since millions of jeevaathma stays in paramaathma due to ignorance, this allows brahma to let them born again in this world either as plant, insect, bird, animal or Human etc.,

He won't leave, until a soul think about paramaathma (narayan) and devote his life to reach him thru bhakti (love to god).
Otherwise, rebirth continues ever.  Birth and Death keeps cycling till attaining moksha.

If we are reading this, it means, we have not attained moksha yet.
It also tell, how many birth so far we would have taken considering brahma himself has crossed 50yrs of his tenure. 😊

Brahma is also not ready to give up his task as it is his Duty given by Lord Narayana.

We are also giving best fight to achieve rebirth again and again than attaining moksha.
Interested to Read More? Click Here -> Why Country Name should be INDIA. TIME to Change Country Name to BHARAT.. Lets understand..


விஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளே பலம் வாய்ந்தது... தெரிந்து கொள்வோமே

एकं विषरसं हन्ति शस्त्रेणैकश्*च वध्यते ।
सराष्ट्रं सप्रजं हन्ति राजानं मंत्रविप्लवः ॥

ஏகம் விஷ ரசம் ஹந்தி
சஸ்த்ரே நை கஸ்ச வத்யதே !

ஸராஷ்ட்ரம் சப்ரஜம் ஹந்தி 
ராஜானாம் மந்த்ர விப்லவ: !!


  • விஷத்தை கொண்டு, ஒருவர் உயிரை எடுக்க முடியும்.
  • ஆயுதத்தை கொண்டு, பல உயிர்களை கொலை செய்ய முடியும்.
  • அரசனும், தலைவனும் எடுக்கும் தவறான முடிவு, தேசத்து மக்கள் அனைவரையும் பாதிக்க, அழிக்க செய்ய முடியும்.
  • தவறான முடிவு எடுப்பவன், தானும் கெட்டு, பலரும் சேர்ந்து கஷ்டப்பட செய்வான்.







நல்ல குருவின் அறிவுரை நாடி, அதன் படி நடக்க வேண்டும்.
தவறான, முடிவை வாழ்க்கையில் எடுக்காத வண்ணம், வாழ்க்கையை அமைத்து கொள்ள இறைவனை, குருவை எப்பொழுதும் துணை கொள்ள வேண்டும்.

விஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளே பலம் வாய்ந்தது.



நம் முடிவுகள், பலரை வாழ வைக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது.

Poison kills but one person at a time, 
while a weapon can destroy many more. 
Incorrect decisions by the king or by his ministers, by contrast, can destroy the entire nation and its citizens