Followers
Search Here...
Interested to read Magical Thoughts? Click Here...
!->
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
(Move to ...)
Read in English
Jesus Christ - Yehuda
ஏசு - எஹுடா
Mahabharata-Today
மஹாபாரத தேசங்கள்
பாசுரம்
தமிழன்
Caste
ஜாதி
சந்தியா வந்தனம்
நம் ரிஷிகள்
ருத்ரன் (சங்கரன்)
பூணூல்
Thoughts
ராமானுஜர்
Sandhya Vandanam
SLOKA ஸ்லோகங்கள்
வால்மீகி ராமாயணம்
Vishnu Sahasranamam
ஆபஸ்தம்ப ரிஷி
Srimad Bhagavatham
▼
Monday 6 January 2020
ராக்ஷஸர்கள் வானரர்கள் யார்?...மனிதர்களை விட பலசாலிகளான இவர்கள் எப்படி அழிந்தார்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகள் இது போன்ற மனிதர் வர்கம் இருந்தது என்று கண்டுபிடித்து சொல்கிறதே! அறிவியல் சொல்வதை ஹிந்துக்களை பார்க்க வேண்டாமா?ராமாயணம் நிரூபிக்க படுகிறதே!
›
" ராக்ஷஸர்கள் " என்று அழைக்கப்பட்ட ஜாதி இன்று இல்லை . அதே போல, " வானரர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதியும் இன்று இல்ல...
1 comment:
Saturday 4 January 2020
சோகம் என்றால் என்ன? அத்வைத உபதேசம் என்ன சொல்கிறது? விஷிஷ்டாத்வைத உபதேசம் என்ன சொல்கிறது ? தெரிந்து கொள்வோமே!!
›
வேதம் ஒரு இடத்தில் "பரமாத்மா வேறல்ல, ஜீவாத்மா வேறல்ல" என்று "அத்வைதமாக" சொல்கிறது. இன்னொரு இடத்தில் "ஜீவாத்மாக்க...
1 comment:
Friday 3 January 2020
பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?
›
அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்த...
1 comment:
Sunday 29 December 2019
விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன? 'நானும், ஈஸ்வரனும் வேறல்ல' என்று சொல்லும் அத்வைத ஞானி ஆதி சங்கரர், பஜகோவிந்தம் இயற்றி, "அந்த பரந்தாமனை ஜீவன் பஜிக்காமல் போனால், மோக்ஷம் உனக்கு கிடைக்காது" என்று அத்வைத விரோதமாக ஏன் சொன்னார்? ஆதி சங்கரர் எண்ணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா?
›
விசிஷ்ட (விஷேச) அத்வைதம் என்றால் என்ன? விசிஷ்டாத்வைதம் = அத்வைதம் + அதில் சொல்ல மறந்த ரகசியமான, கூடுதலான ஒரு 'விசேஷ தத்துவத்தை...
2 comments:
Thursday 26 December 2019
தீபாவளி அன்று திவசம் செய்கிறார். "பெருமாளே கதி "என்று வாழ்ந்த பக்தனுக்கு "தானே உறவு" என்று காட்டிய சாரங்கபாணி பெருமாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
›
" சிரார்த்தம் என்பதை முக்கியமான பந்துக்கள் (உறவுகள்) மட்டுமே செய்யலாம்" என்று சாஸ்திரம் சொல்கிறது.. நம் அனைவருக்கு...
2 comments:
‹
›
Home
View web version