Followers
Search Here...
Interested to read Magical Thoughts? Click Here...
!->
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
(Move to ...)
Read in English
Jesus Christ - Yehuda
ஏசு - எஹுடா
Mahabharata-Today
மஹாபாரத தேசங்கள்
பாசுரம்
தமிழன்
Caste
ஜாதி
சந்தியா வந்தனம்
நம் ரிஷிகள்
ருத்ரன் (சங்கரன்)
பூணூல்
Thoughts
ராமானுஜர்
Sandhya Vandanam
SLOKA ஸ்லோகங்கள்
வால்மீகி ராமாயணம்
Vishnu Sahasranamam
ஆபஸ்தம்ப ரிஷி
Srimad Bhagavatham
▼
Tuesday 23 June 2020
பாசுரம் (அர்த்தம்) - முனியே நான்முகனே... நம்மாழ்வார் க்ஷீராப்தி நாதனை நினைத்து பாடிய அழகான பாசுரம். சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
›
பரமபதத்தில் (வைகுண்டம்) "நாராயணன்" நித்ய வாசம் செய்கிறார். ஆதிசேஷனும், மஹாலக்ஷ்மியும் கூடவே இருக்கிறார்கள். மோக்ஷம்...
2 comments:
Friday 19 June 2020
பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?
›
பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது. பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார். ப...
Wednesday 17 June 2020
சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..
›
சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்... சோகத்தில் இருப்பவனிடம் உட...
1 comment:
Sunday 14 June 2020
பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
›
பரமபுருஷன் " அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்" ...
1 comment:
Saturday 13 June 2020
பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
›
சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ ! சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ ! சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ...
‹
›
Home
View web version