Followers
Search Here...
Interested to read Magical Thoughts? Click Here...
!->
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
(Move to ...)
Read in English
Jesus Christ - Yehuda
ஏசு - எஹுடா
Mahabharata-Today
மஹாபாரத தேசங்கள்
பாசுரம்
தமிழன்
Caste
ஜாதி
சந்தியா வந்தனம்
நம் ரிஷிகள்
ருத்ரன் (சங்கரன்)
பூணூல்
Thoughts
ராமானுஜர்
Sandhya Vandanam
SLOKA ஸ்லோகங்கள்
வால்மீகி ராமாயணம்
Vishnu Sahasranamam
ஆபஸ்தம்ப ரிஷி
Srimad Bhagavatham
▼
Friday 14 January 2022
'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும் கரி முனிந்த கை தலமும் கண்ணும் வாயும் தன் அலர்ந்த...
Thursday 13 January 2022
பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...
›
பெரியோர்களை பார்க்கும் போது, " முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும் "....
Tuesday 11 January 2022
ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயி...
Monday 10 January 2022
சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலை என்ன? சீதாதேவி, ராமபிரானை முதன்முதலாக பார்க்கிறாள். அப்போது, சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலையை, பரகால நாயகி பார்த்து சொல்கிறாள். பாசுரத்தின் அர்த்தத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். மைவண்ண நறுங்குஞ்சி.
›
சீதாதேவி ராமபிரானை முதன்முதலாக பார்த்த போது, சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலையை , பரகால நாயகி பார்த்து சொல்கிறாள். மை வண்ணம் நறுங்குஞ்சி குழல் பி...
Thursday 6 January 2022
இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
›
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார் , தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு ,...
‹
›
Home
View web version