Followers
Search Here...
Interested to read Magical Thoughts? Click Here...
!->
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
(Move to ...)
Read in English
Jesus Christ - Yehuda
ஏசு - எஹுடா
Mahabharata-Today
மஹாபாரத தேசங்கள்
பாசுரம்
தமிழன்
Caste
ஜாதி
சந்தியா வந்தனம்
நம் ரிஷிகள்
ருத்ரன் (சங்கரன்)
பூணூல்
Thoughts
ராமானுஜர்
Sandhya Vandanam
SLOKA ஸ்லோகங்கள்
வால்மீகி ராமாயணம்
Vishnu Sahasranamam
ஆபஸ்தம்ப ரிஷி
Srimad Bhagavatham
▼
Showing posts with label
பக்தி
.
Show all posts
Showing posts with label
பக்தி
.
Show all posts
Saturday 28 October 2023
திருப்பதி மலை ஏறும் போது எப்படி பெருமாளை தியானிக்க வேண்டும்? ஜாம்பவதி இதற்கு வழி காட்டினாள்... கருட புராணம் அறிவோம்
›
திருப்பதி மலை ஏறும் போது என்ன சொல்ல வேண்டும்? மலை ஏறும் போது... ,"14 லோகங்களில் உள்ளவர்களும் வணங்கும் ஶ்ரீநிவாச பெருமாளின் தரிசனம் எனக்...
Monday 12 December 2022
பய-பக்தி என்றால் என்ன?
›
பய-பக்தி என்றால் ? பகவான் அனைவருக்கும் சொந்தம். அவர், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார். நாம்...
Sunday 9 August 2020
உணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா? கடவுளுக்கு கோவிலா? அவருக்கே பாதுகாப்பா?. ஞானிகள் உள்ள இந்த பாரத தேசத்தில், எதற்காக கோவில்? நெய்வேத்யம்?பாதுகாப்பு?. ஒரு அலசல்..
›
பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும், வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும், 'கர்ம யோகி 'யாக இருந்து, மஹாபாரதம் மற்...
Thursday 25 June 2020
பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !
›
ஒரு சமயம் நாரதர் , நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாட...
Thursday 30 January 2020
தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.
›
தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? தெரிந்து கொள்வோமே !! 1. காம்யார்த்தமான பக்தி: உலக ஆசை உடையவர்கள். தெய்வம் தனக்கு அணுகிரஹம் செ...
1 comment:
Monday 11 June 2018
உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?
›
பகவான் உலகை ஏன் படைக்கிறான்? அனாதி காலமாய் மாயையில் மோஹித்து கிடக்கும் ஜீவக்கோடிகளை உத்தாரானம் செய்யவே பகவான் உலகை படைக்கிறான். ...
Monday 18 December 2017
அர்ச்சா அவதாரம் செய்து விக்ரஹ (சிலை) ரூபமாக உள்ள இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? கூரத்தாழ்வார் "கைங்கர்யம் கொடு" என்று பிரார்த்திக்கிறார்.. ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரார்த்தனை.
›
பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. கூரத்தாழ்வார், வரதராஜஸ்தவத்தில் கைங்கர்யம் (சேவை) வேண்டி வரதராஜனிடம்...
1 comment:
›
Home
View web version