Followers
Search Here...
Interested to read Magical Thoughts? Click Here...
!->
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
(Move to ...)
Read in English
Jesus Christ - Yehuda
ஏசு - எஹுடா
Mahabharata-Today
மஹாபாரத தேசங்கள்
பாசுரம்
தமிழன்
Caste
ஜாதி
சந்தியா வந்தனம்
நம் ரிஷிகள்
ருத்ரன் (சங்கரன்)
பூணூல்
Thoughts
ராமானுஜர்
Sandhya Vandanam
SLOKA ஸ்லோகங்கள்
வால்மீகி ராமாயணம்
Vishnu Sahasranamam
ஆபஸ்தம்ப ரிஷி
Srimad Bhagavatham
▼
Showing posts with label
பாசுரம்
.
Show all posts
Showing posts with label
பாசுரம்
.
Show all posts
Tuesday 7 June 2022
கவலைகள் தீர வழி என்ன? தெய்வம் நம்மை பார்க்க, என்ன செய்ய வேண்டும்?.. திருமங்கையாழ்வார் சொல்கிறார்... அறிவோம்..
›
மனசு, வாக்கு, காயம் - நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இவை. இந்த மூன்றையும் நமக்கு கொடுத்த எம்பெருமான் நாராயணன் , 'இந்த மூன்றினாலும் தன...
Sunday 8 May 2022
சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்
›
சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்... ஹரிபக்தி செய்யாதவர்களை "...
Sunday 30 January 2022
தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.
›
வடமொழியில் " தண்டகம் " என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம் , மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம...
Wednesday 26 January 2022
திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..
›
திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா. விண்ணவர்தம் ...
பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
›
பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள். உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே...
Tuesday 18 January 2022
நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என...
Sunday 16 January 2022
சிறு வண்டை தூது விடுகிறாள் பரகாலநாயகி. தேமருவு பொழிலிடத்து... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது தேன் அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும், பூமரு...
1 comment:
Friday 14 January 2022
'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும் கரி முனிந்த கை தலமும் கண்ணும் வாயும் தன் அலர்ந்த...
Thursday 13 January 2022
பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...
›
பெரியோர்களை பார்க்கும் போது, " முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும் "....
Tuesday 11 January 2022
ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்
›
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார். இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயி...
Thursday 6 January 2022
இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
›
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார் , தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு ,...
›
Home
View web version