உலகம் எப்படி இருக்கிறது என்று, இந்த ஸ்லோகத்தை சஞ்சயன் த்ருதராஷ்டிரனிடம் சொல்கிறார்.
யதா ஹி புருஷ: பஸ்யைதா தர்சே முகமாத்மந: !
ஏவம் சுதர்சனத்வ த்வீபோ த்ருஷ்யதே சந்திர மண்டலை !!
த்விரம்ச பிப்பல தத !
த்விரம்சே ச சசோ மஹான் !!
- பீஷ்ம பர்வா - மகாபாரதம்.
Please read
https://www.sacred-texts.com/hin/m06/m06005.htm
"ஒரு மனிதன் தன் முக பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பது போல, நான் இந்த பூமியை இந்த அண்டத்தில் இருந்து பார்க்கிறேன்.
இந்த உலகம் பார்க்க ஒரு பக்கம் அரச மர இலை போலவும், மறுபக்கம் முயல் போலவும் தெரிகிறது. "
இவ்வாறு சஞ்சயன் கூறினான்.
1017ADல் ஸ்ரீபெரும்புதூரில், அவதரித்த ராமானுஜர் இந்த ஸ்லோகத்தை கவனித்து ஒரு படம் வரைந்து காட்டினார்.
அப்போது இதை புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இன்று நாம் கொஞ்சம் கவனித்தால், சஞ்சயன் எப்படி இந்த உலகை பார்த்தான் என்பது புரியும்
வாழ்க ஹிந்துக்கள்.
யதா ஹி புருஷ: பஸ்யைதா தர்சே முகமாத்மந: !
ஏவம் சுதர்சனத்வ த்வீபோ த்ருஷ்யதே சந்திர மண்டலை !!
த்விரம்ச பிப்பல தத !
த்விரம்சே ச சசோ மஹான் !!
- பீஷ்ம பர்வா - மகாபாரதம்.
Please read
https://www.sacred-texts.com/hin/m06/m06005.htm
"ஒரு மனிதன் தன் முக பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பது போல, நான் இந்த பூமியை இந்த அண்டத்தில் இருந்து பார்க்கிறேன்.
இந்த உலகம் பார்க்க ஒரு பக்கம் அரச மர இலை போலவும், மறுபக்கம் முயல் போலவும் தெரிகிறது. "
இவ்வாறு சஞ்சயன் கூறினான்.
1017ADல் ஸ்ரீபெரும்புதூரில், அவதரித்த ராமானுஜர் இந்த ஸ்லோகத்தை கவனித்து ஒரு படம் வரைந்து காட்டினார்.
அப்போது இதை புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இன்று நாம் கொஞ்சம் கவனித்தால், சஞ்சயன் எப்படி இந்த உலகை பார்த்தான் என்பது புரியும்
வாழ்க ஹிந்துக்கள்.