Followers

Search Here...

Monday 31 May 2021

Ramayana 1st Sloka from Valmiki has a beautiful Story.. Do you know? Two meaning in one sloka...

Bhrigu rishi incarnated himself as hunter under a name "rukshun" in a forest.

Birthplace is today's small city named anbil near trichy, tamilnadu)


Narada muni appeared before him and blessed him to chant rama mantra.


Hunter who is tamil origin, struggled to chant 'rama' as tamil by its original form don't have words starts with "r". (Even now tamil scholars say ram as erama, ravanan as eravanan)





Understanding the challenge the hunter facing, narada asked "what is this?" by showing a tree.


He replied "mara". (Mara is tamil language)


Narada smiled and asked him to chant "mara mara mara".


Hunter continued chanting "mara mara mara" which became "rama rama rama.."


With the blessing of Narada, by continuously chanting "rama rama.." for years, brahma appeared and called him "valmiki".


Hunter became a muni


Brahma asked to write a detailed story of Rama as it is, who is live at present and who himself is the avatar of Vishnu.


Immediately, his wife saraswathi appeared and blessed him to become a great poetry writer.


Valmiki movies to region near thamasa river.


Valmiki who is a muni didn't had any love or hate in this materialistic world.

But, suddenly he felt attracted by seeing the nature beauty.


His heart became poetic and felt so enchanted looking at the world..





Valmiki himself was surprised to see these changes inside him.

But he did knew that he is getting prepared to write Epic Ramayana.


One day, while valmiki was roaming around the forest, he saw pair of birds happily playing with each other..


Valmiki was looking at these birds happily.

Suddenly a hunter nearby throwed an arrow and killed the male bird...

The female bird seeing his partner bird getting killed, shouted, jumped and cried...


This incident extremely disturbed valmiki and he got angry on that hunter...

Immediately, he cursed him by saying 


मा निषाद प्रतिष्ठांत्वम् 

अगमः शाश्वतीं समाः |

यत् क्रौञ्च मिथुनात्  एकम्  

अवधीः काम मोहितम् ||

- वाल्मीकि रामायण

The meaning of above sloka, as understood by valmiki himself is..


Hey Hunter (निषाद)! By killing (अवधीः) one of this paired birds (यत् क्रौञ्चमिथुनात् एकम्), who were immersed in love (काम मोहितम्), you will not attain (मा अगमः) everlasting (शाश्वतीं समाः) divine sanctity (प्रतिष्ठांत्वम्


After cursing that hunter, valmiki reached his ashram.


He felt bad about himself as he could not control his anger.

Also,

he felt surprised on how with so much anger mindset, he cursed that hunter in poetry form instead as prose form?


By knowing that he is going to write story of rama, he felt extremely worried, that his 1st sloka unfortunately came as a curse.


He felt disturbed at one side, and felt excited to see such a beautiful poem came out of his mouth.


He felt, it is a blessing of narada, brahma and saraswathi.


To clarify his doubts brahma appeared again in front of valmiki.


Valmiki explained the incident and also the sloka which came out from his mouth as curse.


Brahma said,

"Valmiki! The sloka you have recited looks like a curse for you.. but it is a perfect alika to start to write this epic story of rama.


I will explain the actual meaning of this sloka.. 


You have recited sloka as:

मा निषाद प्रतिष्ठांत्वम् अगमः शाश्वतीं समाः |

यत् क्रौञ्च मिथुनात्  एकम्  अवधीः काम मोहितम् ||

- वाल्मीकि रामायण


But, while understanding its meaning, you have connected 1st word "मा" with "अगमः".

That is,

निषाद प्रतिष्ठांत्वम् मा अगमः शाश्वतीं समाः |

यत् क्रौञ्चमिथुनात्  एकम्  अवधीः काम मोहितम् ||

- वाल्मीकि रामायण


It is ok to shift words and connect with other words in sanskrit... But it is not required to connect "मा" with "अगमः" here. 

Meaning can be understood directly by reading मा निषाद alone. 


मा means mahalakshmi (other meaning is 'not')

निषाद means stay//reside/keep (other meaning is hunter)

क्रौञ्च means raakshas (other meaning is bird)


Here is your sloka meaning.

Hey Vishnu who keeps Mahalakshmi in his heart (मा निषाद)! By killing (अवधीः) a raakshas (यत् क्रौञ्चमिथुनात् एकम्) who was immersed in love (काम मोहितम्), you will attain (मा अगमः) everlasting (शाश्वतीं समाः) divine sanctity (प्रतिष्ठांत्वम्

It does not look like a curse, but a perfect intro sloka to bless vishnu for your ramayana epic.

Thus explained brahma and blessed him to write entire story of rama in poetry form.


Jai Sriram... Jai Sriram... 

Friday 28 May 2021

Rama Rajya - How people lived under the Rule of Ram? ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம்

Rama Rajya - How people lived under the Rule of Ram? 

ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம் 

राज्यन् दशसहस्राणि प्राप्य वर्षाणि राघवः |

शताश्वमेधानाजह्रे सदश्वान्भूरिदक्षिणान् ||

-  वाल्मीकि रामायण

ராஜ்யன் தச சஹஸ்த்ராணி 

ப்ராப்ய வர்ஷாணி ராகவ: |

சத அஸ்வமேதான் ஆஜஹ்னே 

சத அஸ்வான்  பூரிதக்ஷிணம் ||

- வால்மீகி ராமாயணம் 

பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ராமபிரான் ஆட்சி செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றார்.

Ram ruled kingdom for ten thousand years, Rama performed a hundred of aswamedha yagya and numerous gifts bestowed





न पर्यदेवन् विधवा न च व्यालकृतं भयम् |

न व्याधिजं भयन् वापि रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ந பர்யதேவன் விதவா 

ந ச வ்யாலக்ருதம் பயம் |

ந வ்யாதிஜம் பயன் வாபி 

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி ||

- வால்மீகி ராமாயணம்

ராமராஜ்யத்தில், கணவனை இழந்து யாரும் விதவை ஆகவில்லை. விஷ ஜந்துக்கள் கடிக்குமே! என்ற பயமோ, வியாதி வருமே! என்ற கவலையோ யாருக்கும் இருக்கவில்லை. 

While Rama was ruling the kingdom, there were no widows to lament, nor there was no danger from wild animals, nor any fear born of diseases.


निर्दस्युरभवल्लोको नानर्थः कन् चिदस्पृशत् |

न च स्म वृद्धा बालानां प्रेतकार्याणि कुर्वते || 

-  वाल्मीकि रामायण

நிர்தஸ்யு பவத் லோகே

ந அனர்த: கஸ்சித் அஸ்ப்ருஷத் |

ந ச ஸ்ம வ்ருத்தா பாலானா

 ப்ரேத காரியாணி குர்வதே ||

- வால்மீகி ராமாயணம் 

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. முதியவர்கள் பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்கள் செய்யும்படியாக ஒரு சம்பவம் கூட நிகழவில்லை.

The world was bereft of thieves and robberies. No one felt worthless nor did old people perform obsequies concerning youngsters.


सर्वं मुदितमेवासीत्सर्वो धर्मपरोअभवत् |

राममेव अनुपश्यन्तो न अभ्यहिन्सन् परस्परम् ||

-  वाल्मीकि रामायण

ஸர்வம் முதிதமேவ அஸீத் 

சர்வா தர்மோபரோ அபவத் |

ராமமேவ அனுபஸ்யந்தோ 

ந அப்ய-ஹின்ஸன் பரஸ்பரம் ||

- வால்மீகி ராமாயணம் 

எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து அனைவரும் இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை.  அடித்துக் கொள்வதில்லை. 

Every living beings felt pleased. Every one was intent on virtue. Everyone's eye fixed towards Rama alone. No one killed one another.


आसन्वर्षसहस्राणि तथा पुत्रसहस्रिणः |

निरामया विशोकाश्च रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ஆஸன் வர்ஷ சஹஸ்ராணி 

ததா புத்ர சஹஸ்ரிண: |

நிராமயா விசோகா: ச 

ராமே ராஜ்யம் ப்ரசாஸதி || 

- வால்மீகி ராமாயணம்

அனைவரும் ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் வியாதியின்றி, வருத்தம் இன்றி, சுகமாக இருந்தனர். 

While Rama was ruling the kingdom, people survived for thousands of years, with thousands of their progeny, all free of illness and grief.

रामो रामो राम इति प्रजानाम् अभवन् कथाः |

रामभूतं जगाभूद् रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ராமோ ராமோ ராம இதி

ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகாபூத்

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி || 

- வால்மீகி ராமாயணம்

ராமா, ராமா, ராமா' என்றே ப்ரஜைகள் எப்பொழுதும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  கதைகள் பேசினாலும், ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். 

While Rama ruled the kingdom, the talks of the people centered round Rama, Rama and Rama. The world became Rama's world.





नित्यपुष्पा नित्यफला: तरवः स्कन्धविस्तृताः |

कालवर्षी च पर्जन्यः सुखस्पर्शश्च मारुतः ||

-  वाल्मीकि रामायण

நித்ய-புஷ்பா நித்ய-பலா:

தரவ: ஸ்கந்த-விஸ்த்ருதா: |

காலவர்ஷீ ச பர்ஜன்ய:

சுக-ஸ்பர்ச: ச மாருத: || 

- வால்மீகி ராமாயணம்

மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. அனைத்து காலங்களிலும் அனைத்து விதமானபழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  காற்று இதமாக வீசியது. 

The trees there were bearing flowers and fruits regularly, without any injury by pests and insects. The clouds were raining in time and the wind was delightful to the touch.


ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः |

स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः ||

-  वाल्मीकि रामायण

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஸ்யா: 

சூத்ரா லோப விவர்ஜிதா: |

ஸ்வ-கர்மசு ப்ரவர்தந்தே 

துஷ்டா: ஸ்வை: ஏவ கர்மபி: || 

- வால்மீகி ராமாயணம்

ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாராக இருந்தாலும் பேராசை இன்றி, அவரவர் வேலைகளை நியாயமாக செய்து கொண்டிருந்தனர்.  தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். 

Brahmins (the priest-class), Kshatriyas (the warrior-class), Vaishyas (the class of employers, merchants and agriculturists), Shudras (the employee-class) were performing their own duties, satisfied with their own work and bereft of any greed.


आसन् प्रजा धर्मपरा रामे शासति नानृताः |

सर्वे लक्षण-सम्पन्नाः सर्वे धर्म-परायणाः ||

दश-वर्ष सहस्राणि रामो राज्यम् अकारयत् |

वाल्मीकि रामायण

ஆஸன் ப்ரஜா தர்மபரா

ராமே சாஸதி ந அன்ருதா: |

சர்வே லக்ஷண சம்பண்ணா:

சர்வே தர்ம-பராயணா: || 

தச-வர்ஷ சஹஸ்ராணி

ராமோ ராஜ்யம் அகாரயத் |

- வால்மீகி ராமாயணம்

ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். அனைத்து மக்களும் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். அனைவரும் நல்லொழுக்கத்திலேயே இருந்தனர். ராமபிரான் இவ்வாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அரசாட்சி புரிந்தார்.

While Rama was ruling, the people were intent on virtue and lived without telling lies. All the people were endowed with excellent characteristics. All were engaged in virtue. Rama was engaged in the kingship thus for one thousand years.

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram


Wednesday 26 May 2021

ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை)..தெரிந்து கொள்வோம்

ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை)



ஸந்தியாவந்தனம் செய்த பிறகு,

கிழக்கு முகமாக உட்கார்ந்து (காலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது)

மேற்கு முகமாக உட்கார்ந்து (மாலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது). மாலை அக்னி மூட்டாமல், அக்னியை தியானித்து சொல்லலாம்.


அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

ஆசமனம் 

ஒம் அச்யுதாய நம: 

ஒம் அனந்தாய நம: 

ஒம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம்:

ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும் போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

கேசவ (வலக்கை கட்டைவிரலால் வலது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)

நாராயண (வலக்கைக் கட்டைவிரலால் இடது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)

மாதவ (வலக்கை மோதிர விரலால் வலது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)

கோவிந்த (வலக்கை மோதிர விரலால் இடது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)

விஷ்ணு (வலக்கை ஆள்காட்டி விரலால் வலது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)

மதுஸூதன (வலக்கை ஆள்காட்டி விரலால் இடது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)

த்ரிவிக்ரம (வலக்கை சிறு விரலால் வலது காது ஸ்பரிசிக்க வேண்டும்)

வாமன (வலக்கை சிறு விரலால் இடது காது ஸ்பரிசிக்க வேண்டும்)

ஸ்ரீதர (வலக்கை நடு விரலால் வலது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)

ஹ்ருஷீகேச (வலக்கை நடு விரலால் இடது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)

பத்மநாப (ஐந்து விரல்களால் சேர்த்து நாபி ஸ்பரிசிக்க வேண்டும்)

தாமோதர (ஐந்து விரல்களால் சேர்த்து தலை ஸ்பரிசிக்க வேண்டும்)


விக்னேச்வர த்யானம்

சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப-சா’ந்தயே !!


ப்ராணாயாமம்;.

ஓம் பூ:, ஓம் புவ:, ஓஹும் ஸூவ: 

ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓஹும் ஸத்யம் 

ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் 

பர்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ யோந: ப்ரசோதயாத் 

ஓமாபோ: ஜ்யோதீரஸ: 

அம்ருதம் ப்ரஹ்ம 

பூர் புவஸ் ஸூவரோம் 

என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்)


ஸங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |

(காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே 

(மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே 





பிறகு, 

அக்னி பகவானிடம் கீழ் கண்டவாறு  ப்ரார்த்தனை செய்கிறான் பிரம்மச்சாரி:




அக்னி பிரார்த்தனை:

பரித்-வாக்னே (ஸமித்தில் (அரச மர குச்சி) வெளிப்படும் அக்னி பகவானே !) 

பரிம்-ருஜாமி (எனக்கு அருள் புரிய வேண்டும்)

ஆயுஷா-ச தனேன-ச (எனக்கு நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்க)

ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் (பிள்ளைகளில் நல்ல பிள்ளையாக நான் இருக்க) 

ஸுவீர: வீரை: (வீரத்தில் சிறந்த வீரம் உடையவனாக இருக்க)

ஸுவர்ச்சா: வர்ச்சஸா: (ஞானத்தில், சிறந்த ஞானம் அமைந்தவனாக இருக்க)

ஸுபோஷ: போஷை: (உடல் ஆரோக்யத்தில் சிறந்த ஆரோக்கியம் உள்ளவனாக இருக்க)

ஸுக்ருஹ: க்ருஹை: (வசிக்கும் இடம், சிறந்த இடமாக இருக்க) 

ஸுபதி: பத்யா (எஜமானனில் சிறந்த எஜமானன் (குரு) அமைந்தவனாக இருக்க)

ஸுமேதா: மேதயா (மேதை தனத்தில் சிறந்த மேதை உடையவனாக இருக்க)

ஸு-ப்ரஹ்மா ப்ரம்மசாரிபி: (ப்ரம்மச்சாரியில் சிறந்த ப்ரம்மச்சாரியாக இருக்க)

( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து )

ஓம் பூ: புவ ஸுவ: (என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)

அதி தேனு மன்யஸ்வ (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)

அனுமதேனு மன்யஸ்வ (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)

சரஸ்வதேனு மன்யஸ்வ (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)

பிறகு,

தேவஸவித: ப்ரஸுவ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை  பிரார்த்திக்கிறேன்.)

( என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)


ஹோமம்:

(கீழ்கண்ட 16 மந்த்ரங்களைச் சொல்லி, ஒவ்வொரு தடவையும் ”ஸ்வாஹா” என்று சொன்னபின், அக்னியில் ஸமித்தை (அரச மர குச்சி) ஒவ்வொன்றாக வைக்கவும்)

01)

ஒம் அக்னயே ! ஸமிதம் ! ஆஹார்ஷம் ! ப்ருஹதே !  ஜாத-வேதஸே !

யதாத்வம் ! அக்னே ! ஸமிதா ! ஸமித்யஸே ! ஏவம்-மாம் ! 

ஆயுஷா ! வர்ச்சஸா ! ஸந்யா !  

மேதயா ! ப்ரஜயா ! 

பசுபி: !  ப்ரஹ்ம-வர்ச்சஸேன !  

அந்நாத்யேன ! 

ஸமேதயா ! ஸ்வாஹா.

அக்னி பகவானே! ஆயுளாலும், சக்தியாலும், லாபத்தாலும், புத்தியாலும், மக்களாலும், பசுக்களாலும் நான் ஓங்கி வளர்ந்து அபிவிருத்தி ஆக வேண்டும். ப்ரம்ம தேஜஸ் அடைய வேண்டும். அதற்காக நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஆஹுதி செய்கிறேன்.

02) 

ஏதோஸி ! ஏதி-ஷீ-மஹி ! ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் வளர்கிறீர்கள். அது போல, என்னையும் வளர செய்யுங்கள். 

03)

ஸமி-தஸி ! ஸமேதி-ஷீ-மஹி ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் பிரகாசிக்கிறீர்கள். அது போல, என்னையும் சுடர் விட்டு பிரகாசிக்க செய்யுங்கள்.

04)

தேஜோஸி ! தேஜ: ! மயி-தேஹி ! ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் வீர்யம் கொண்டு விளங்குகிறீர்கள். அது போல, என்னையும் ப்ரம்ம தேஜஸோடு (வீர்யம்) இருக்க செய்யுங்கள். 

05)

அபோ-அத்யா ! அந்வ-சாரிஷம் ! 

ரஸேநா ! ஸம-ஸ்ருக்ஷ்மஹி ! பயஸ்வான் ! 

அக்நே-ஆகமம் ! தம்மா: !  ஸகும்-ஸ்ருஜா  ! 

வர்சஸா !  ஸ்வாஹா ! 

அக்னி பகவானே! என்னை ப்ரம்ம வர்சஸுடன் சேர்த்து வைப்பீராக..

06)

ஸம்மாக்நே !  வர்ச்சஸா ஸ்ருஜ !  ப்ரஜயா-ச !  தநேந-ச !  ஸ்வாஹா

அக்னி பகவானே! ப்ரம்ம வர்சஸும், நன் மக்களும், தனமும் அருள்வீராக.

07)

வித்யுந்மே ! அஸ்ய-தேவா: ! இந்த்ரோ-வித்யாத் ! ஸஹ-ரிஷிபி: ! ஸ்வாஹா

அக்னி பகவானே! இப்படி ஹோமம் செய்யும் என்னை, இந்திராதி தேவர்களும், ரிஷிகளும் ரக்ஷிக்கும் படி அருள் செய்ய வேண்டும்.

08)

அக்நயே ! ப்ருஹதே ! நாகாய ! ஸ்வாஹா

அக்னி பகவானே! வான் உலகில் பெருமைமிக்க அக்னியே, நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.

09) 

த்யாவா ! ப்ருதிவீப்யாம் ! ஸ்வாஹா

அக்னி பகவானே! வான் உலகத்தில் உள்ளவர்களின் நன்மைக்காகவும், பூமியில் இருப்பவர்களின் நன்மைக்காகவும் நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.

10) 

ஏஷாதே-அக்நே ! ஸமித்தயா ! 

வர்த்தஸ்வ-ச ! ஆப்யாயஸ்வ-ச ! தயாஹம் ! 

வர்த்தமாந: ! பூயாஸம் ! ஆப்யாய-மாநஸ்ச ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! நாம் வைக்கும் ஸமித்தால் நீங்கள் பரிபூர்ணமாக இருப்பது போல, நானும் பரிபூர்ணமாக ஆகும் படி செய்யுங்கள்.

11) 

யோமாக்நே ! பாகிநம் ! ஸந்தம் !  அதா-பாகம் ! சிகீர்ஷதி ! அபாகம்-அக்நே  !தம்குரு ! மாம் க்நே ! பாகிநம்-குரு ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! தகுதி இருந்தும் (என்ன காரணத்தாலோ) எனக்கு இன்று வரை கிடைக்காத பாக்கியங்களை, எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.

12)

ஸமிதம்-ஆதாய ! அக்நே ! ஸர்வ-வ்ரத: ! பூயாஸம் ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! இந்த ஸமிதாதானம் செய்வதால், சர்வ விரதம் செய்த பலனை எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.

13)

பூ: ஸ்வாஹா !


14)

புவ ஸ்வாஹா !


15)

ஸுவ ஸ்வாஹா !


16)

ஓம் பூ: புவ ஸுவ ஸ்வாஹா !




(என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )


அதிதேன்வ மக்கும் ஸ்தா: (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)

அனுமதேன்வ  மக்கும் ஸ்தா (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)

சரஸ்வதேன்வ  மக்கும் ஸ்தா (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)

பிறகு,


”தேவஸவித: ப்ராஸாவீ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை  பிரார்த்திக்கிறேன்.)

(என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)

பிறகு,

"ஸ்வாஹா" என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் சேர்க்கவும்.


உபஸ்தானம்:

”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” (என்று கூறி எழுந்து நிற்கவும்)


பிறகு, 

(இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) 



யத்தே அக்நே ! தேஜஸ் தேநாஹம் ! தேஜஸ்வீ ! பூயாஸம் ! 

யத்தே அக்நே ! வர்ச்சஸ்-தேநாஹம் ! வர்ச்சஸ்வீ ! பூயாஸம் !

யத்தே அக்நே ! ஹரஸ்- தேநாஹம் ! ஹரஸ்வீ ! பூயாஸம்  !

ஹே அக்னி பகவன்! நீங்கள் பொலிவுடன் இருப்பதைப் போலவே, நானும் பொலிவுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

ஹே அக்னி பகவன்! தீயவர்கள் அருகில் வர முடியாதபடி நீங்கள் வீரியத்துடன் இருப்பதைப் போலவே, நானும் வீரியத்துடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள். 

ஹே அக்னி பகவன்!, உறங்கும் மக்களை எழுப்பும் சக்தி உள்ளவராக நீங்கள் இருப்பதைப் போலவே, நானும் சக்தி உள்ளவனாக இருக்க அணுகிரஹம் செய்யுங்கள். 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மய்யக்நி: தேஜோ ததாது ! 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயீந்தர:  இந்த்ரியம் ததாது ! 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயிஸூர்யோ ப்ராஜோ ததாது !

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் மகிமை கிடைக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் பஞ்ச கர்ம இந்திரியங்கள், பஞ்ச ஞான இந்திரியங்கள் சக்தியுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் ஞான வாழ்க்கை அமைய அணுகிரஹம் செய்யுங்கள்..

அக்நயே நமஹ  !

மந்த்ரஹீநம் ! க்ரியாஹீநம் ! பக்திஹீநம் ஹீதாச’ன ! 

யத்ஹு-தம்து ! மயாதேவ ! பரிபூர்ணம் ததஸ்துதே ! 

ப்ராயச்சித்தாநி ! அசேஷாணி ! தப:  கர்ம ! 

ஆத்மகாநிவை ! யாநிதேஷாம்  !அசேஷாணாம் ! 

ஸ்ரீக்ருஷ்ண ! அனுஸ்மரணம் ! பரம் ! 

ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, 

(என்று சொல்லி. அபிவாதயே சொல்லி விட்டு, நமஸ்காரம் செய்யவும்) 

பிறகு 

ரக்ஷா மந்த்ரம் : 

(அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

மானஸ்-தோகே ! தநயே ! மாந-ஆயுஷீ ! மாநோகோஷு ! மாந: ! 

அச்’வேஷு ! ரீரிஷ: ! வீராந்மாந ! ருத்ரபாமித ! வதீ: ! ஹவிஷ்மந்த: ! நமஸா ! விதே மதே ! 

பிறகு,

மேதாவீ பூயாஸம் (நெற்றில்)

தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) 

வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) 

ப்ரஹ்ம் வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) 

ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) 

அந்நாதோ பூயாஸம் (நாபியில்) 

ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) 

இட்டுக்கொண்டு கை அலம்பி, கீழ் சொன்ன மந்திரத்தை சொல்லி கொண்டே. அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். 

ஸ்வஸ்தி ! ஸ்ரத்தாம் ! மேதாம் ! யச: ப்ரஜ்ஞாம் !

வித்யாம் !   புத்திம் !  ஸ்ரியம் பலம் ! ஆயுஷ்யம் ! 

தேஜ: ஆரோக்யம் !  தேஹி மே ! 

ஹவ்ய வாஹந !  ஸ்ரியம் தேஹி மே !  

ஹவ்ய வாஹன !  ஓம் நம: இதி 

(என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) 

‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து”

என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.

Friday 21 May 2021

In How many days, Ram Setu Bridge was constructed by Nala? Valmiki ramayan. எத்தனை நாட்களில் வானரர்கள் பாலம் கட்டி முடித்தனர்?

 In How many days, Ram Setu Bridge was constructed by Nala? 

कृतानि प्रथमेन आह्ना योजनानि चतुर्दश |

प्रहृष्टै गज-सम्काशै: त्वरमाणैः प्लवङ्गमैः ||

- वाल्मीकि रामायण

க்ருதானி ப்ரதமேந ஆஹ்னா

யோஜனானி சதுர் தச: |

ப்ரஹ்ருஷ்டை கஜ-சம்காசை:

த்வரமானை ப்லவங்கமை ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14

முதல் நாளில், யானை போன்று இருக்கும் வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே சிலிர்ப்புடன், உற்சாகத்துடன், படு வேகமாக 14 யோஜன தூரம் பாலம் அமைத்து விட்டனர்.

On the first day, 14 Yojanas of bridge were constructed by the elephant like monkeys speedily, thrilled with delight.

द्वितीयेन तथैव आह्ना योजनानि तु विशतिः |

कृतानि प्लवगै: तूर्णम् भीमकायै: महाबलैः ||

- वाल्मीकि रामायण

த்விதீயேன ததைவ ஆஹ்னா

யோஜனானி து விஸதி |

க்ருதானி ப்லவகை: தூர்ணம்

பீமகாயை: மஹா-பலை: ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20 = 34

இரண்டாவது நாளில், பெரிய உருவத்தோடு, மஹாபலம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே படு வேகமாக மேலும் 20 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the second day, another 20 Yojanas of bridge were constructed speedily by the monkeys of terrific bodies and of mighty strength





आह्ना तृतीयेन तथा 

योजनानि तु सागरे |

त्वरमाणै: महाकायै:

एक-विंशति: एव च ||

- वाल्मीकि रामायण

ஆஹ்னா த்ருதீயேன ததா

யோஜனானி து சாகரே |

த்வரமானை: மஹாகாயை

ஏக விம்ஸதி: ஏவ ச ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21 = 55

மூன்றாவது நாளில், மஹாபலம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு வேகமாக மேலும் 21 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the third day, 21 Yojanas of the bridge were constructed in the ocean speedily by the monkeys with their terrific bodies.

चतुर्थेन तथा च आह्ना द्वाविंशति: अथापि वा |

योजनानि महावेगैः कृतानि त्वरितै: ततः ||

- वाल्मीकि रामायण

சதுர்தேன ததா ச ஆஹ்னா

த்வாவிம்ஸதி: அதாபி வா |

யோஜனானி மஹாவேகை:

க்ருதானி த்வரிதை: தத: ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21+22 = 77

நான்காவது நாளில், மஹா வேகம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு வேகமாக மேலும் 22 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the fourth day, further 22 Yojanas were constructed by the dashing monkeys with a great speed





पञ्चमेन तथा च आह्ना प्लवगैः क्षिप्र कारिभिः |

योजनानि त्रयो विंशत् सुवेलम् अधि-कृत्य वै ||

- वाल्मीकि रामायण

பஞ்சமேன ததா ச ஆஹ்னா

ப்லவகை: க்ஷிப்ர காரிபி: |

யோஜனானி த்ரயோ விம்ஸத்

சுவேலம் அதி-க்ருத்ய வை ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21+22+23 = 100

ஐந்தாவது நாளில், வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு சீக்கிரமாக மேலும் 23 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து மறு கரையை அடைந்து விட்டனர்.

On the fifth day, the monkeys working quickly constructed 23 yojanas of the bridge up to the other seashore.



दश-योजन विस्तीर्णम् शत-योजन मायतम् |

ददृशु: देव गन्धर्वा नल-सेतुम् सुदुष्करम् ||

- वाल्मीकि रामायण

தச யோஜன விஸ்தீர்ணம்

சத யோஜன மாயதம் |

தத்ருசு: தேவ கந்தர்வா

நல சேதும் சுதுஷ்கரம் ||

- வால்மீகி ராமாயணம்

நலன் அமைத்த இந்த பாலம், 10 யோஜன தூரம் அகலமும், 100 யோஜன தூரம் நீளமும் கொண்டிருந்தது. எளிதில் கட்ட முடியாத நலன் அமைத்த இந்த பாலத்தை கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

Celestials and Gandharvas, saw the construction of Nala's bridge, which was very difficult to be built, whose width is of ten yojanas and a length of hundred 

This unnatural bridge was constructed by mighty Vanara in treta yuga almost 12 lak years before. 

Even Today, Google map clearly shows part of the bridge visible under the sea.

Some of the regions are dry, and the sea in the area rarely exceeds 1 metre (3 ft) in depth, thus hindering ship navigation by other countries to pass thru between india and srilanka. 

It was reportedly passable on foot until the 15th century when storms deepened the channel

Ram setu naturally protects navy attacks by other countries in southern part of india (Tamilnadu and kerala). Hence, as on today, india faces maximum problem only from srilanka alone..

If ram setu is destroyed, this opens up countries like china to attack south india territory as they already hold control in srilanka. 

Ram not just constructed bridge to bring back sita..  Ram setu protects entire south india from invasion thru sea.

Jai shri ram.



12 லட்சம் வருடங்கள் முன், த்ரேதா யுகத்தில், மரங்களையும், பெரிய பெரிய மலைகளையும் போட்டு அமைக்கப்பட்ட இந்த பாலம், இன்றும் கடலுக்கு அடியில் இருப்பது தெரிகிறது..

இலங்கைக்கும் பாரத நாட்டிற்கும் இடையே உள்ள இந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருந்தாலும், 3 அடி ஆழத்தில் தரை தொடும் படியாக பல வழி தடத்தில் உள்ளது.. 

இதனால், கப்பல் போக்குவரத்து மூலம் இலங்கை பாரத நாட்டுக்கு இடையே பயணிக்க முடியாமல் பிற நாட்டு போர் கப்பல்கள் வர முடியாதபடி இயற்கையாகவே தடுக்கிறது. 

தெற்கு பாரத பகுதியை கப்பல் வழியாக அத்தனை எளிதில் பிற நாட்டினர் தாக்கி விட முடியாதபடி, ராம சேது தடுக்கிறது. 

ராமாயனம் சொல்லும் சரித்திரத்தை நிரூபிக்கும் இந்த பாலத்தை உடைத்து, இந்த இரு நாட்டுக்கு இடையே கப்பல் போக்குவரத்து செய்ய அந்நிய நாடுகள் பல விதத்தில் இரு நாட்டுடன் பேரம் பேசி கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வேளை இந்த ராம சேது தகர்க்கப்பட்டால் சீனா போன்ற தேசங்கள் இலங்கையை தன் வசப்படுத்தி, தமிழகத்தை, கேரளத்தை கைப்பற்றி விடும் என்பதில் சந்தேகமில்லை.

தென் இந்தியாவை இயற்கையாக பாதுகாக்கும் ராம சேதுவை போற்றுவோம்.

ஜெய் ஸ்ரீ ராம்.

Friday 14 May 2021

"Everything is Destiny.. So Dont fall in Anger or Lust" - Ram Says... அனைத்தும் விதி என்று உணர்ந்து, ஆசையின்றி (எதிர்பார்ப்பின்றி), கோபமின்றி இருக்க கற்று கொள்ளவேண்டும்" என்று ராமபிரான் சொல்கிறார்

"அனைத்தும் விதி என்று உணர்ந்து, ஆசையின்றி (எதிர்பார்ப்பின்றி), கோபமின்றி இருக்க கற்று கொள்ளவேண்டும்" என்று ராமபிரான் சொல்கிறார். 



सुख दुह्खे भय क्रोधौ लाभ अलाभौ भव अभवौ |

यस्य किंचित् तथा भूतम् ननु दैवस्य कर्म तत् ||


சுக துக்கே பய க்ரோதோ

லாப அலாபௌ பவ அபவோ |

யஸ்ய கிஞ்சித் ததா பூதம்

நனு தைவஸ்ய கர்ம தத் || 

லக்ஷ்மணா! நமக்கு கிடைக்கும் சுகமும்-துக்கமும், பயமும்-கோபமும், லாபமும்-நஷ்டமும், பிறப்பும்-இறப்பும் மற்றும் எதுவுமே, விதியின்  காரணம் தான்.

Pleasure and pain, fear and anger, gain and loss, birth and death and such other things are all the acts of destiny





ऋषयो प्युग्रतपसो दैवेनाभिप्रपीडिताः |

उत्सृज्य नियमाम् स्तीव्रान् भ्रश्यन्ते काममन्युभिः || 


ருஷயோபி உக்ர தபஸோ

தைவேனாபி ப்ரபீடிதா: |

உத்ஸ்ருஜ்ய நியமாம் ஸ்தீவ்ரான்

ப்ரஸ்யந்தே காம மன்யுபி: ||

லக்ஷ்மணா! உலக விஷயங்களிலிருந்து விலகி, உக்ரமான தவம் செய்யும் பெரிய பெரிய ரிஷிகள் கூட கோபத்தினாலும், காமத்தினாலும் விதியின் பிடியில் சிக்கி விடுகின்றனர்.

Even sages, who performed sever penance, having been harassed by destiny leave aside restraint and get ruined by lust and anger


असम्क्ल्पितमेवेह यदकस्मात् प्रवर्तते |

निवर्त्यारम्भमारब्धम् ननु दैवस्य कर्म तत् ||


அஸம் வில்பதம் இவ இஹ

யத கஸ்மாத் ப்ரவர்ததே |

நிவர்த்ய ஆரம்பம் ஆரப்தம்

நனு தைவஸ்ய கர்ம தத் || 

லக்ஷ்மணா! உலகில் "இதை செய்ய வேண்டும்" என்று நடக்கும் முயற்சிகளை, திடீரென்று அடியோடு தடுத்து நிறுத்த செய்வது விதியின் காரணமே!

It is indeed an act of destiny which suddenly and unimaginably obstructs an action, undertaken in the world ,at the starting point itself.


एतया तत्त्वया बुद्ध्या संस्तभ्यात्मानमात्मना |

व्याहते अपि अभिषेके मे परितापो न विद्यते ||


ஏதயா தத்த்வயா புத்தயா 

சமஸ்தப்ய ஆத்மானம் ஆத்மனா |

வ்யாஹதே அபி அபிஷேகே

மே பரிதாபோ ந வித்யதே ||  

லக்ஷ்மணா! இந்த சத்தியத்தை அறிவுபூர்வமாக அறிந்து இருப்பதால், ஆசை கோபத்திலிருந்து நான் விலகி இருக்கிறேன். என்னுடைய ராஜ்யாபிஷேகம் இன்று தடைபட்டதால், எனக்கு துளி கூட சோகம் இல்லை.

Although my coronation is obstructed, I have no grief since I have restrained the self by myself with real consciousness.


இவ்வாறு, ராமபிரான் சொன்னார்.

Thus, Ram said to Lakshmana.

Wednesday 12 May 2021

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்... தெரிந்து கொள்வோம்.. வால்மீகி ராமாயணம்

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்

गते पुरोहिते रामः 

स्नातो नियतमानसः |

सह पत्न्या विशालाक्ष्या 

नारायणमुपागमत् ||

- वाल्मीकि रामायण

கதே புரோஹிதே ராம:

ஸ்நாதோ நியத மானஸ: |

சஹ பத்ன்யா விசாலாக்ஷ்யா

நாராயணம் உபாகமத் ||

- வால்மீகி ராமாயணம்


நாளை பட்டாபிஷேகத்துக்கு தயாராக இருக்க, அன்றைய இரவு விரதத்தில் இருந்து தர்ப்பைபுல் படுக்குமாறு சொல்லி விட்டு புரோஹிதரான வசிஷ்டர் சென்றார். ராமபிரான் ஸ்நானம் செய்து விட்டு, விசாலமான கண்களை உடைய சீதா தேவியுடன் ஒருநிலைப்பாடுடன் தன் குலதெய்வமான நாராயணனை தியானித்தார்.


After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.


प्रगृह्य शिरसा पात्रं

हविषो विधिवत्तदा |

महते दैवतायाज्यं

जुहाव ज्वलितानले ||

- वाल्मीकि रामायण


ப்ரக்ருஹ்ய சிரஸா பாத்ரம்

ஹவிஷோ விதிவத் ததா |

மஹதே தைவதா யாஜ்யம்

ஜூஹாவ ஜ்வலிதானலே ||

- வால்மீகி ராமாயணம்


பிறகு, ஹோமம் வளர்த்து, யாக பாத்திரத்தில் பசும் நெய்யை தலைக்கு மேல் தூக்கி, அதை நாராயணனுக்கு காட்டி சங்கல்பித்து, யாக அக்னியில் ஆஹுதி செய்தார்.


Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.



शेषं च हविषस्तस्य

 प्राश्याशास्यात्मनः प्रियम् |

ध्यायन्नारायणं देवं

 स्वास्तीर्णे कुशसंस्तरे ||

वाग्यतः सह वैदेह्या

 भूत्वा नियतमानसः |

श्रीमत्यायतने विष्णोः

 शिश्ये नरवरात्मजः ||

- वाल्मीकि रामायण


சேஷம் ச ஹவிஷ: தஸ்ய

ப்ராஸ்ய ஆசாஸ்ய ஆத்மன: ப்ரியம் |

த்யாயன் நாராயணம் தேவம்

ஸ்வாஸ்தீர்னே குச சம்ஸ்தரே ||

வாக்யத: சஹ வைதேஹ்யா

பூத்வா நியத மானஸ: |

ஸ்ரீமத்யாயதனே விஷ்ணோ:

சிஷ்யே நரவர ஆத்மஜ: ||

- வால்மீகி ராமாயணம்


பக்தியுடன் நாராயணனுக்கு ஆஹுதி கொடுத்த பிறகு, மிச்சமிருந்த ஹவிஸை பிரசாதமாக ராமபிரானும், சீதாதேவியும் எடுத்து கொண்டனர். பிறகு, அந்த விஷ்ணுவின் சன்னதியிலேயே தர்ப்பை புல் பரப்பி, அதில் சீதா தேவியும், ராமபிரானும் படுத்துக்கொண்டனர்.


Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu.

एकयामावशिष्टायां 

रात्र्यां प्रतिविबुध्य सः |

अलञ्कारविधिं कृत्स्नं

कारयामास वेश्मनः ||

- वाल्मीकि रामायण


ஏகயாம அவசிஷ்டாயாம்

ராத்ரயாம் ப்ரதி-விபூத்ய ச: |

அலங்கார விதிம் க்ருத்ஸ்னம்

காரயாமாச வேஸ்மன: ||

- வால்மீகி ராமாயணம்


விடிவதற்கு ஒரு ஜாமம் முன்னதாகவே (சுமார் 1:12AM) ராமபிரான் எழுந்து விட்டார். அயோத்யா மாளிகையில் செய்ய வேண்டிய அலங்கார காரியங்களை முடிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.


Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.


तत्र शृण्वन् सुखा वाचः 

सूतमागधवन्दिनाम् |

पूर्वां सन्ध्यामुपासीनो 

जजाप यतमानसः ||

- वाल्मीकि रामायण


தத்ர ஸ்ருண்வன் சுகா வாச:

சூதமாகத வந்தினாம் |

பூர்வாம் சந்த்யாம் உபாஸீனோ

ஜஜாப யத மானஸ: ||

- வால்மீகி ராமாயணம்


ப்ரம்ம முகூர்தத்தில், சந்தியா காலம் நெருங்கிய போது, வேதியர்கள் ஓதும் சுகமான வேத சந்தங்கள் காதில் விழுந்தது. 

ராமபிரானும், சூரியன் உதிக்கும் சமயத்தில், ஒருநிலைப்பாடுடன் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டிருந்தார்.


Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.


तुष्टाव प्रणतश्चैव

शिरसा मधुसूदनम् |

विमलक्षौमसंवीतो

वाचयामास च द्विजान् ||

- वाल्मीकि रामायण


துஷ்டாவ ப்ரணதஸ்ச ஏவ

சிரஸா மதுசூதனம் |

விமலஷௌம சம்விதோ

வாசயாமாச ச த்விஜாம் ||

- வால்மீகி ராமாயணம்


ராமபிரான் தலைக்கு மேல் கை உயர்த்தி விஷ்ணுவை வழிபட்டார். தூய பட்டு ஆடை அணிந்து இருந்தார் ராமபிரான். கோவிலில் பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர்.


He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.

Saturday 8 May 2021

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்?

ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


स हि रूपोपपन्नश्च वीर्यवाननसूयकः |

भूमावनुपमः सूनुर्गुणैर्दशरथोपमः ||


ச ஹி ரூபோபபன்னஸ் ச

வீர்யவான் அனசூயக: |

பூமாமௌ அனுபம:

ஸூனு: குணை: தசரதோபம: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் பேரழுகு உடையவர். அதே சமயம் மஹாவீரனுமாக இருக்கிறார். பேரழகும், மஹாவீரமும் கொண்ட இவருக்கு யாரிடமும் அஸூயை கிடையாது. (குற்றம் செய்தவனிடத்தில் பிற திறமையோ, நல்ல குணமோ இருந்தால் அதையும் குறையாக சொல்லமாட்டார்) இவருடைய கல்யாண குணங்களை கண்டால், தசரதன் போல இருக்கிறார்.

இது போன்ற ஒரு பிள்ளை, தசரதரை தவிர, எந்த ஒரு தகப்பனுக்கும் இல்லை.


Rama is beautiful in form, a hero of valor and without envy. By virtues, he was like Dasaratha. In this way, he was an incomparable son on earth.




स च नित्यं प्रशान्तात्मा मृदुपूर्वं तु भाषते |

उच्यमानोऽपि परुषं नोत्तरं प्रतिपद्यते ||


ச ச நித்யம் ப்ரஸாந்த ஆத்மா

ம்ருது பூர்வம் து பாஷாதே |

உச்யமானோ அபி புருஷம்

ந உத்தரம் ப்ரதி பத்யதே ||

 - வால்மீகி ராமாயணம்


பேரழகுடையவர், மஹாவீரர், ஒருவர் செய்த குற்றத்தை பார்த்து அவர்களின் மற்ற திறனையும் குணத்தையும் தோஷமாக சொல்லாதவர் என்பது மட்டுமல்ல, எந்த சமயத்திலும் புன்சிரிப்புடனேயே ஸ்வபாவமாகவே இருக்கிறார். இவர் பேசினால் அத்தனை மிருதுவாக பேசுவார். ராமபிரானை யாராவது கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசினாலும், மஹாவீரனாக இருந்தும், பதிலுக்கு பதில் பேசாமல், எதிர்வாதம் செய்யாமல் இருப்பார்.


That Rama was always peaceful in mind and spoke softly. He did not react even to the harsh words spoken by others


कथञ्चिदुपकारेण कृतेनैकेन तुष्यति |

न स्मरत्यपकाराणां शतमप्यात्मवत्तया ||


கதஸ்சித் உபகாரேன

க்ருதேன ஏகேன துஷ்யதி |

ந ஸ்மரதி அபகாரானாம்

சதம் அபி ஆத்மவத்தயா ||

 - வால்மீகி ராமாயணம்


தனக்கு ஒருவன் எதிர்பாராவிதமாக அறியாமலேயே ஒரே ஒரு சிறு உபகாரம் செய்தாலும், அந்த உபகாரத்தையே நினைத்து பார்ப்பார் ராமபிரான். அவன் தனக்கு எத்தனை கெடுதல் செய்து இருந்தாலும் அதை நினைத்து கூட பார்க்க மாட்டார் ராமபிரான்.


That Rama, because of his good bent of mind, feels glad even by whatever way a good thing is done to him. He does not remember any number of bad things done to him.

शीलवृद्धैर्ज्ञानवृद्धैर्वयोवृद्धैश्च सज्जनैः |

कथयन्नास्त वै नित्यमस्त्रयोग्यान्तरेष्वपि ||


ஷீல வ்ருத்தை: ஞான வ்ருத்தை:

வயோ வ்ருத்தை: ச சஜ்-ஜனை: |

கதயன் ஆஸ்த வை நித்யம்

அஸ்த்ர யோக்ய அந்தரேஷு அபி ||

 - வால்மீகி ராமாயணம்


க்ஷத்ரிய குலத்தில் அவதரித்த ராமபிரான், அஸ்த்ர பயிற்சி செய்து கொண்டிருந்தாலும், எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம், தன்னை விட ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட ஞானத்தில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட வயதில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட குணத்தில் உயர்ந்தவர்களிடமோ, ஆசையோடு சகஜமாக பேசி பழகுவார். (அதாவது கீழ்த்தரமான சிந்தனை, கீழ்த்தரமான ஒழுக்கம், அறிவு உடையவர்களிடம் பேசி, தன்னுடைய நேரத்தை வீண் செய்யவே மாட்டார் ராமபிரான்)


Whenever he finds some time even while practising archery, Rama used to converse with elderly people, elder by way of conduct or wisdom or age or with good- natured people.





बुद्धिमान्मधुराभाषी पूर्वभाषी प्रियंवदः |

वीर्यवान्न च वीर्येण महता स्वेन विस्मितः || 


புத்திமான் மதுரா பாஷீ

பூர்வ பாஷீ ப்ரியம் வத: |

வீர்யவான் ச வீர்யேன

மஹதா ஸ்வேன விஸ்மித: ||

 - வால்மீகி ராமாயணம்


பேரழகு உடையவர், மகாவீரர், ம்ருதுவாக பழகுபவர் என்பது மட்டுமல்ல, மஹாபுத்திசாலியாகவும் இருப்பவர். ராமபிரானின் பேச்சு தேன் போல இனிக்கும். இப்படிப்பட்ட ராமபிரானை பார்ப்பவர்கள் பேச ஆசை இருந்தாலும் பிரமித்து போய் நின்று விடுவார்கள். ஆதலால், தன்னை பார்க்க யார் வந்தாலும், ராமபிரானே கர்வமில்லாமல் தானே முன் வந்து பேசி, மற்றவர் தயக்கத்தை போக்கி உரையாடுவார். மஹாவீரர்களுக்குள் மஹாவீரன் ராமபிரான். இத்தனை பெருமை இருந்தாலும் துளி கூட கர்வமே இல்லாதவர்.


Rama was a wise man. He used to speak sweetly. He was the first man to initiate a talk. His speech was compassionate. He was valorous. But he was not arrogant of his mighty valor


न चानृतकथो विद्वान् वृद्धानां प्रतिपूजकः |

अनुरक्तः प्रजाभिश्च प्रजाश्चाप्यनुरज्यते ||


ந ச அந்ருத கதோ வித்வான்

வ்ருத்தானாம் ப்ரதி பூஜக: |

அனுரக்த: ப்ரஜாபி: ச

ப்ரஜா: ச அபி அனுரஜ்யதே ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் உண்மைக்கு புறம்பாக பேசியதே இல்லை. நன்கு கற்று அறிந்தவர். தன்னை விட மூத்தவர்களை எத்தனை முறை பார்த்தாலும் பூஜித்து மரியாதை செய்பவர். தன்னுடைய மக்களிடம் பேரன்பு கொண்டவர். மக்களும் ராமபிரானை பெரிதும் நேசித்தனர்.


He did not speak untruth. He was all knowing. He used to be receptive and worshipful to the elders. People used to love him and he used to love the people.

सानुक्रोशो जितक्रोधो ब्राह्मणप्रतिपूजकः |

दीनानुकम्पी धर्मज्ञो नित्यं प्रग्रहवाञ्शुचिः ||


சானுக்ரோஸ: ஜிதக்ரோதோ

ப்ராஹ்மண ப்ரதி-பூஜக: |

தீனானுகம்பி தர்மஞோ

நித்யம் ப்ரக்ரஹவான் ஸுசி: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் யாரை பார்த்தாலும் தன்னால் ஏதாவது உதவ முடியுமா? என்று பார்ப்பார். யாரிடத்திலும் பரிவு உடையவர். கோபத்தை ஜெயித்தவர். இவர் அனுமதி இல்லாமல் கோபம் இவரை நெருங்கவே முடியாது. ப்ராம்மணர்களை எப்பொழுது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் பூஜித்து மரியாதை செய்வார்.  எந்த நிலையில் இருந்தாலும் தன்னையே நம்பி ஒருவன் வந்து விட்டால், அவர்களுக்கு கருணையை வர்ஷிப்பவர். தர்மம் தெரிந்தவர். சுய கட்டுப்பாடு என்றுமே உடையவர். எப்பொழுதும் எந்த நிலையிலும் தன் ஒழுக்கத்தை மீறாதவர் ராமபிரான்.


He had compassion. He conquered anger. He used to be receptive and worshipful to the wise. He had mercy towards the meek. He knew what was to be done. He had always self-control. He was clean (in conduct).


कुलोचितमतिः क्षात्रं धर्मं स्वं बहुमन्यते |

मन्यते परया कीर्त्या महत्स्वर्गफलं ततः ||


குலோ சித்தமதி: க்ஷாத்ரம்

தர்மம் ஸ்வம் பஹு மன்யதே |

மன்யதே பரயா கீர்த்யா

மஹத் ஸ்வர்க பலம் தத: ||

 - வால்மீகி ராமாயணம்


க்ஷத்ரிய குலத்தில் அவதரித்த ராமபிரான், 'தர்மத்தை மீறாமல், தன் வாழ்க்கையை நடத்தி காட்ட வேண்டும். இந்த வாழ்க்கை நெறியே தனக்கு அழியா புகழையும், புண்ணியத்தையும் தந்து விடும்' என்று உறுதி கொண்டவர். இதனாலேயே, ராமபிரானை தர்மத்தில் வாழ விரும்பும் மற்ற அரசர்களுக்கும் பிடிக்கும். க்ஷத்ரியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் ராமபிரான்.


That Rama, having an attitude suitable for his social rank, giving due respect to righteousness of warrior-class, believed that by following the righteousness he would attain great fame and through it the fruit of heaven





नाश्रेयसि रतो विद्वान्न विरुद्धकथारुचिः |

उत्तरोत्तरयुक्तीनां वक्ता वाचस्पतिर्यथा ||


ந அஸ்ரேயசி ரதோ வித்வான்

ந விருத்த கதா ருசி: |

உத்தரோத்தர யுக்தீனாம்

வக்தா வாசஸ்பதி: யதா ||

 - வால்மீகி ராமாயணம்


அனாவசியமான காரியங்கள், அசைவுகள் கூட ராமபிரானிடம் காண முடியாது. அதாவது காரணம் இல்லாமல் கைகளால் தாளம் போடுவது, கால் ஆட்டுவது என்று கூட செய்ய மாட்டார். காரணம் இல்லாமல் எந்த காரியமும் அனாவசியமாக செய்யவே மாட்டார். மஹா பண்டிதன். ஒழுக்கத்தை மீறும் வீண் பேச்சு கதைகளில் ராமபிரானுக்கு விருப்பமே கிடையாது. வாசஸ்பதி போல, ராமபிரான் பேசினால், அந்த பேச்சில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று தெளிவாக செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன? என்று புரியும்.


Rama was not interested in actions, which were not beneficial. He was a scholar. He had no taste in tales opposing righteousness. Like vachaspathi, his eloquent speech contained a series of strategies for action.

अरोगस्तरुणो वाग्मी वपुष्मान्देशकालवित् |

लोके पुरुषसारज्ञस्साधुरेको विनिर्मितः ||


அ-ரோக: தருணோ வாக்மீ

வபுஷ்மான் தேச காலவித் |

லோகே புருஷ சாரஞ

சாது: ஏகோ விநிர்மித: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் ஒரு நோய் கூட இல்லாமல் ஆரோக்யமாக இருக்கிறார். பெரிய கூட்டத்திலும் அழகாக பேசக்கூடிய பேச்சாளர். அருமையான உடல் அமைப்பு உடையவர். காலம் எப்படி இருக்கிறது? நேரம் எப்படிப்பட்டது? என்று நன்கு உணர்ந்து செயல்பட கூடியவர். ஆண்களை பற்றி நன்கு அறிந்தவர். இந்த உலகத்தில் அவதரித்த ஒரே சாத்வீகர், நல்லவர்.


Rama was a young man without any disease. He was a good speaker. He had a good body. He knew both time and place. He could grasp the essence of men. He was the one gentleman born on earth.


स तु श्रेष्ठैर्गुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः |

बहिश्चर इव प्राणो बभूव गुणतः प्रियः ||


ச து ஸ்ரேஷ்டை: குணை: யுக்த:

ப்ரஜானாம் பார்திவ ஆத்மஜ: |

பஹிஸ்சர: இவ ப்ராணோ

பபூவ குணத: ப்ரிய: ||

 - வால்மீகி ராமாயணம்


இப்படிப்பட்ட உயர்ந்த குணங்களை உடைய ராமபிரானை மக்கள் பெரிதும் விரும்பினர். ராமபிரானை தன் உயிராகவே மதித்தனர்.


People loved the virtuous prince Rama and treated him as their spirit moving outside.


सम्यग्विद्याव्रतस्नातो यथावत्साङ्गवेदवित् |

इष्वस्त्रे च पितुः श्रेष्ठो बभूव भरताग्रजः ||


சமயக் வித்யா வ்ரத: நாதோ

யதாவத்ஸ அங்க வேதவித் |

இஷ்வஸ்த்ரே ச பிது: ஸ்ரேஷ்ட

பபூவ பரதா க்ரஜ: ||

 - வால்மீகி ராமாயணம்


வேதமும், வேதத்தின் அங்கங்களையும் நன்கு கற்று அறிந்து, கல்வியை முடித்த ராமபிரான், அவர் தந்தை தசரதரை விட வில்லையும், அம்பையும் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று இருந்தார்.


After completing his education properly, Rama, after knowing the veda along with vedanga-s as prescribed, became better than his father in the use of bow and arrows.




कल्याणाभिजनः साधुरदीनः सत्यवागृजुः |

वृद्धैरभिविनीतश्च द्विजैर्धर्मार्थदर्शिभिः ||


கல்யாணபி ஜன: சாது:

அதீன: சத்ய வாக்ருஜூ: |

வ்ருத்தை: அபி விநீத: ச

த்விஜை: தர்மார்த தர்ஸிபி: ||

 - வால்மீகி ராமாயணம்


உயர்ந்த கல்யாண குணங்கள் நிரம்ப பெற்று இருந்த ராமபிரான் சாதுவாகவே இருக்கிறார். எந்த நிலையிலும் யாரிடமும் அடைக்கலம் கேட்காதவர். உண்மையே பேசுபவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் நேரடியாக பேசுபவர். வயதானவர்களிடம் கடிந்து பேசவே மாட்டார். வயதானவர்களிடம் விநயத்தோடு பழகுவார் ராமபிரான். வேதம் அறிந்த ராமபிரான் 'தர்மம் எது?' என்று நன்கு அறிந்தவர்.


Rama, having born in a good clan, was gentle minded. He was not feeble. He spoke truth. He was straightforward. He was properly trained by elderly brahmana-s those who knew righteousness.

धर्मकामार्थतत्त्वज्ञः स्मृतिमान्प्रतिभानवान् |

लौकिके समयाचारे कृतकल्पो विशारदः || 


தர்ம காமார்த தத்வஞ:

ஸ்ம்ருதிமான் ப்ரதி பானவான் |

லௌகிகே சமயாசாரே

க்ருத கல்போ விசாரத: ||

 - வால்மீகி ராமாயணம்


அறம், பொருள், இன்பம் என்பதின் உண்மையான  தத்துவத்தை நன்கு உணர்ந்தவர் ராமபிரான். எதையும் மறக்காமல் நினைவில் வைத்து இருப்பவர். எந்த சமயத்திலும் இவருடைய பேச்சில் தெளிவு இருக்கும். இவருடைய செயல்பாடுகள், அந்தந்த காலத்துக்கு, சூழ்நிலைக்கு, சமுதாயத்துக்கு ஏற்றதாகவே இருக்கும். அடடா! அவர்களிடம் இப்படி செய்து இருக்கலாமே! அந்த சமயத்தில் அப்படி செய்து இருக்கலாமே! என்று பிறகு வருந்தும் படியாக இவர் செயல்கள் இருந்ததே இல்லை.


Rama knew the real form of desire, wealth and righteousness. He had a good memory power. He had a spontaneous wisdom. He had skills in arranging customs useful to society prevalent at that time.





निभृतः संवृताकारो गुप्तमन्त्रः सहायवान् |

अमोघक्रोधहर्षश्च त्यागसंयमकालवित् || 


நிப்ருத: சம்வ்ருதாகாரோ

குப்தமந்த்ர: சஹாயவான் |

அமோக க்ரோத ஹர்ஷ: ச

த்யாக ஸம்யம காலவித் ||

 - வால்மீகி ராமாயணம்


யாரிடமும் பணிவாகவே இருப்பார் ராமபிரான். தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டி கொள்ளவே மாட்டார். தன்னுடைய எண்ணங்களை, விருப்பத்தை தனக்குள்ளேயே வைத்து இருப்பார் ராமபிரான். எப்பொழுதும் எந்த நிலையிலும் மற்றவருக்கு உதவி செய்வார் ராமபிரான். அவர் கோபமும், மகிழ்ச்சியும் அமோகமானது. வீண் கோபம், வீண் சிரிப்பு, மகிழ்ச்சி இவரிடம் கிடையவே கிடையாது. ராமபிரானுக்கு ஒன்றை எப்பொழுது கொடுக்க வேண்டும்? எப்பொழுது கொடுக்க கூடாது? என்று நன்றாக தெரியும்.


Rama was humble. He did not let his feelings appear outwardly. He kept his thoughts to himself. He helped others. His anger and pleasure were not wasteful. He knew when to give and when not to give.


दृढभक्तिः स्थिरप्रज्ञो नासद्ग्राही न दुर्वचाः |

निस्तन्द्रिरप्रमत्तश्च स्वदोषपरदोषवित् ||


த்ருட பக்தி: ஸ்திர ப்ரஞோ

ந அஸத் க்ராஹீ ந துர்வசா: |

நிஸ்தந்த்ரி: அப்ரமத்த: ச

ஸ்வ-தோஷ பர-தோஷ வித் |

 - வால்மீகி ராமாயணம்


தர்மத்தை காப்பதில் உறுதி கொண்டவர். அதர்மம் செய்தால், நடு காட்டில் தனியாக இருந்தாலும் எதிர்த்து காட்டுவார். ஒன்று சொன்னால் பிறகு அதிலிருந்து மாறவே மாறாதவர். நிச்சய புத்தி கொண்டவர். தனக்கு  தர்மம் தெரியும், வீண்பிடிவாத குணமே இல்லாதவர் ராமபிரான். யாரை பற்றியும் குறையே சொல்ல மாட்டார். எந்த சமயத்திலும் காரியமே இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருக்கவே மாட்டார் ராமபிரான். எந்த காலத்திலும், எந்த நிலையிலும் விழிப்புடனேயே இருப்பார் ராமபிரான். தன்னுடைய தவறுகளையும் தெரிந்தவர், பிறருடைய தவறையும் நன்கு அறிந்து இருப்பவர் ராமபிரான். 


Rama had a firm devotion and steadfast mind. He was not stubborn nor did he speak evil words. He was free from idleness and was ever alert. He recognized his own errors and those of others.


शास्त्रज्ञश्च कृतज्ञश्च पुरुषान्तरकोविदः |

यः प्रग्रहानुग्रहयोर्यथान्यायं विचक्षणः || 


சாஸ்த்ரஞ க்ருதஞ: ச

புருஷாந்தர கோவித: |

ய: ப்ரக்ர: அனுக்ரஹயோ:

யதான்யாயம் விசக்ஷண: ||

 - வால்மீகி ராமாயணம்


பல சாஸ்திரத்தை படித்து ஞாபகத்தில் வைத்து மற்றவர் வியக்க பேசுபவர் மட்டுமல்ல, தானே சாஸ்திரம் சொன்னது போல நடந்து காட்டுபவர் ராமபிரான். பலர் கூடி விவாதங்கள் செய்யும் போது, ஒவ்வொருத்தரும் என்ன நினைக்கிறார்கள்? என்று தெளிவாக அறிந்து கொள்பவர் ராமபிரான். தர்மப்படி யாரை காக்க வேண்டும்? தர்மப்படி யாரை தண்டிக்க வேண்டும்? என்று தெளிவாக அறிந்தவர் ராமபிரான்.


Rama knew the theory and practice of sciences. He understood the differences among men. He could judiciously discriminate whom to protect and whom to punish.


सत्संग्रहप्रग्रहणे स्थानविन्निग्रहस्य च |

आयकर्मण्युपायज्ञः संदृष्टव्ययकर्मवित् || 


சத்சங் க்ரஹ ப்ரக்ரஹனே

ஸ்தானவித் நிக்ரஹஸ்ய ச |

ஆயகர்மணி உபாயஞ:

சம்-த்ருஷ்டவ்யய கர்மவித் ||

 - வால்மீகி ராமாயணம்


நல்லவர்களோடு அதிகம் பழகியவர் யார்? என்று கண்டுபிடிப்பதில் வல்லவர். அப்படிப்பட்டவர்களை காப்பதில் பெரும் விருப்பம் உடையவர் ராமபிரான். யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்? என்று தெளிவாக அறிந்தவர் ராமபிரான். எப்படி சம்பாத்தியம் செய்ய வேண்டும்? எப்படி செலவு செய்ய வேண்டும்? என்கிற அரசியல் அறிவு உடையவர் ராமபிரான்.


He identified good men and protected them. He knew the people worthy of reprimand. He knew the ways and means of getting income as well as the system of spending, as perceived by economic sciences.

श्रैष्ठ्यं शास्त्रसमूहेषु प्राप्तो व्यामिश्रकेषु च |

अर्थधर्मौ च संगृह्य सुखतन्त्रो न चालसः ||


ஸ்ரைஷ்டயம் சாஸ்த்ர சமூஹேஷு

ப்ராப்தோ வ்யாமிஸ்ரகேஷு ச |

அர்த தர்மௌ ச சம்க்ருஹ்ய

சுக தந்த்ரோ ந ச ஆலஸ: ||

- வால்மீகி ராமாயணம்


மஹா அறிவாளிகள் கூடும் சமூகத்தில், தன்னுடைய உயர்ந்த ஞானத்தை (மெய் அறிவு) வெளிபடுத்துபவர் ராமபிரான். சுகமாக இருப்பதற்காக அறத்தை மீறி, எந்த பொருளையும் ஏற்க மாட்டார் ராமபிரான். அறம், பொருள் காரணம் அறிந்தால் மட்டுமே, அதில் கிடைக்கும் சுகத்தை ஏற்பார். சோம்பேறியாக உட்கார்ந்து இருக்கவே மாட்டார்.


Rama could obtain great skill in the groups of sciences along with their subsidiaries. He was interested in enjoying comforts only after understanding the economy and virtues. He never remained inactive.




वैहारिकाणां शिल्पानां विज्ञातार्थविभागवित् |

आरोहे विनये चैव युक्तो वारणवाजिनाम् || 


வைஹாரிகாணாம் ஷில்பானாம்

விஞாத அர்த விபாகவித் |

ஆ-ரோஹே வினயே ச ஏவ

யுக்தோ வாரண வாஜினாம் ||

 - வால்மீகி ராமாயணம்


பலவித கலைகள் (பலவிதமாக பூ தொடுப்பது, பலவிதமாக கேசத்தை அலங்காரம் செய்வது...)  தெரிந்த ராமபிரான் பிறரை மகிழ்ச்சி குறையாமல் பார்த்து கொள்வதில் சாமர்த்தியம் கொண்டவர். தன்னுடைய சொத்தை எப்படி பகிர வேண்டும்? என்று நன்கு அறிந்தவர். க்ஷத்ரியனாக குதிரை சவாரி செய்வதில் வல்லவர். எந்த மிருகமானாலும் அதை பழக்குவதில் வல்லவர் ராமபிரான். 


Rama was acquainted with the fine arts useful for entertainment. He knew how to distribute the wealth. He was efficient in riding and also taming of elephants and horses.

धनुर्वेदविदां श्रेष्ठो लोकेऽतिरथसम्मतः |

अभियाता प्रहर्ता च सेनानयविशारदः || 


தனுர் வேத விதாம் ஸ்ரேஷ்டோ

லோகே அதிரத சம்மத: |

அபியாதா ப்ரஹர்தா ச

சேனாநய விசாரத: ||

 - வால்மீகி ராமாயணம்


உலகத்திலேயே இவரை போல வில்லை பயன்படுத்தும் சிறந்தவர்கள் கிடையாது. அம்பு எய்வதில் வல்லவர்கள் யாவரும் ராமபிரானை மதிப்பார்கள். தன்னுடைய பெரும் சேனையை வழிநடத்தி செல்வதில் வல்லவர். எதிரிகளை போர் களத்தில் நேருக்கு நேர் சந்தித்து வதம் செய்வதில் வல்லவர் ராமபிரான்.


Rama was the best of persons knowing the science of archery in the world; and was well appreciated by the champions of archery. He attained skills in marshalling the army. He faced and killed the enemies in battle.


अप्रधृष्यश्च संग्रामे क्रुद्धैरपि सुरासुरैः |

अनसूयो जितक्रोधो न दृप्तो न च मत्सरी |

न चावमन्ता भूतानां न च कालवशानुगः || 


அப்ர-த்ருஷ்ய: ச சங்க்ராமே

க்ருத்தை: அபி சுர: அசுரை: |

அனசூயோ ஜித-க்ரோதோ

ந த்ருப்தோ ந ச மத்சரீ |

ந ச அவமந்தா பூதானாம்

ந ச கால வசானுக: ||

 - வால்மீகி ராமாயணம்


தேவர்களும், அசுரர்களும் கூட ராமபிரானை போரில் தோற்கடிக்கவே முடியாது. ராமபிரானுக்கு யாரை பார்த்தாலும் பொறாமை ஏற்படுவதே கிடையாது. கோபத்தை ஜெயித்தவர். இத்தனை தகுதி இருந்தும், ராமபிரானுக்கு துளி கூட திமிரும் கிடையாது, மற்றவரை கண்டு எரிச்சலும் கிடையாது. மனிதனை மட்டுமல்ல, எந்த உயிரையும் அலட்சியம் செய்ய மாட்டார் ராமபிரான். அது சிறு அணிலாக இருந்தாலும் சரி, குதிரையாக இருந்தாலும் சரி.. அலட்சியம் செய்யவே மாட்டார். விதிக்கு கட்டுப்படாதவர் ராமபிரான். அதாவது தான் விரும்பியதை செயல்படுத்துவதில் வல்லவர். 


Even enraged celestials and demons could not defeat Rama in battle. He had no jealousy. He conquered anger. He had no arrogance and envy. He had not even humiliated any living being. He had not surrendered to time.


एवं श्रेष्ठगुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः |

सम्मतस्त्रिषु लोकेषु वसुधायाः क्षमागुणैः |

बुद्ध्या बृहस्पतेस्तुल्यो वीर्येणापि शचीपतेः ||


ஏவம் ஸ்ரேஷ்ட குணை: யுக்த:

ப்ரஜானாம் பார்திவ ஆத்மஜ: |

சம்மத: த்ரிஷு லோகேஷு

வசுதாயா: க்ஷமா குணை: |

புத்த்யா ப்ருஹஸ்பதே: துல்யோ

வீர்யேன் அபி ஸசி பதே: ||

 - வால்மீகி ராமாயணம்


இப்படி அபரிமிதமான குண கடலாக இருக்கும் ராமபிரான் மக்களிடம் நியாயமாக நடந்து கொண்டார். மூன்று உலகத்துக்கும் சம்மதமாக தர்மத்தை மீறாமல் இருக்கிறார் ராமபிரான். பூமாதேவிக்கு நிகரான பொறுமையை தன் ஒழுக்கத்தால் கடைபிடித்தார் ராமபிரான். ப்ருஹஸ்பதிக்கு நிகரான புத்திமானாக இருக்கிறார் ராமபிரான். வீரத்தில் இந்திரனை போல இருக்கிறார் ராமபிரான்.


That Prince Rama, with these good virtues, was fair to the people. He was agreeable to the three worlds. By patience and the related virtues, he was equal to earth, by wisdom to Brihaspathi and by valor to Devendra.





तथा सर्वप्रजाकान्तैः प्रीतिसञ्जननैः पितुः |

गुणैर्विरुरुचे रामो दीप्तः सूर्य इवांशुभिः ||


ததா சர்வ ப்ரஜா காந்தை:

ப்ரீதி சஜ்ஜனனை: பிது: |

குணை: விரு-ருசே ராமோ

தீப்த: சூர்ய இவாம் ஸுபி: ||

 - வால்மீகி ராமாயணம்


இவருடைய ஒழுக்கத்தால், அனைத்து மக்களும் இவரிடம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர். ராமபிரானை கண்டு பேரானந்தம் அடையும் மக்களை பார்த்து தசரதர் ஆனந்தப்பட்டார். சூரியன் தன் கிரணங்களை சிதறடித்து ப்ரகாசிப்பது போல, ராமபிரான் தன்னுடைய கடல் போன்ற கல்யாண குணங்களால் பிராகாசிக்கிறார்.


Rama, by his virtues, was a source of happiness to all the people and a spring of joy to his father. As the sun shines with his rays, Rama was shining, thus, with his virtues.


तमेवं व्रत्तसंपन्नमप्रधृष्यपराक्रमम् |

लोकपालोपमं नाथमकामयत मेदिनी ||


தமேவம் வ்ரக்த சம்பன்னம்

அப்ரத்ருஷ்ய பராக்ரமம் |

லோக-பாலோபமம் நாதம்

அகாமயத மேதிநீ ||

 - வால்மீகி ராமாயணம்


'சுய ஒழுக்கம், தர்மத்தை மீறாத செயல்பாடுகள், எதிர்க்க முடியாத பராக்ரமம் கொண்ட ராமபிரானே அரசாள வேண்டும்' என்று உலக மக்கள் ஆசைப்பட்டனர். 

 

The earth wished Rama to be her Lord as he was adorned with self -control and norms of behavior bearing undefeatable valor equal to that of universal lords like Indra.


एतैस्तु बहुभिर्युक्तं गुणैरनुपमैः सुतम् |

दृष्ट्वा दशरथो राजा चक्रे चिन्तां परन्तपः ||



ஏதை: து பஹுபி: யுக்தம்

குணை: அனுபமை: சுதம் |

த்ருஷ்ட்வா தசரதோ ராஜா

சக்ரே சிந்தாம் பரம் தப: ||

 - வால்மீகி ராமாயணம்


தன்னுடைய புத்திரனான ராமபிரானின் ஒப்பில்லா ஒழுக்கங்களையும், செயல்பாடுகளையும் கவனித்த தசரதர் தனக்குள் சிந்திக்கலானார்..


Dasaratha, who annihilates enemies, started thinking as follows after observing his son with his many incomparable virtues.


अथ राज्ञो बभूवैवं वृद्धस्य चिरजीविनः |

प्रीतिरेषा कथं रामो राजा स्यान्मयि जीवति ||


அத ராஞோ பபூவைவம்

வ்ருத்தஸ்ய சிர ஜீவின: |

ப்ரீதி: ஏஷா கதம் ராமோ

ராஜா ஸ்யான் மயி ஜீவதி ||

 - வால்மீகி ராமாயணம்


நீண்ட ஆயுளுடைய தசரதர் "நான் இருக்கும் போதே, ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து விடலாமா? அந்த காட்சியை தான் இருக்கும் போதே பார்த்து ஆனந்தம் அடையலாமா?" என்று சிந்திக்கலானார்.


The long living and aged Dasaratha thought: "Will Rama become king while I am still alive? Shall I enjoy that happiness?"


एषा ह्यस्य परा प्रीतिर्हृदि सम्परिवर्तते |

कदा नाम सुतं द्रक्ष्याम्यभिषिक्तमहं प्रियम् ||


ஏஷா ஹி அஸ்ய பரா ப்ரீதி:

ஹ்ருதி சம்-பரிவர்ததே |

கதா நாம சுதம் த்ரக்ஷ்யாமி

அபிஷிக்தம் அஹம் ப்ரியம் ||

 - வால்மீகி ராமாயணம்


"எப்பொழுது தன் மகனை அரசனாக பார்க்கலாம்?" என்ற எண்ணம் தசரதர் மனதில் தோன்றி கொண்டே இருந்தது.


A great loving thought was ringing in his mind that when he would be able to see his beloved son Rama crowned as a king.


वृद्धिकामो हि लोकस्य सर्वभूतानुकम्पनः |

मत्तः प्रियतरो लोके पर्जन्य इव वृष्टिमान् ||


வ்ருத்த காமோ ஹி லோகஸ்ய

சர்வ பூத அனுகம்பன: |

மத்த: ப்ரியதரோ லோகே

பர்ஜன்ய இவ வ்ருஷ்டிமான் ||

 - வால்மீகி ராமாயணம்


மேகங்கள் தான் வைத்திருக்கும் மழைநீரை கொட்டி, உலகத்தை குளிர்விப்பது போல, என்னை காட்டிலும் ராமனை பார்த்து மக்கள் குளிர்ந்து இருக்கிறார்கள். இந்த உலக மக்களின் வளர்ச்சியில் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளான் என் ராமன். அனைத்து உயிரிடத்திலும் பரிவு கொண்டு இருக்கிறான், என் ராமன்" என்று பார்த்தார் தசரதர்.


"Is not Rama, as a raining cloud to the earth, better liked by people than me, as he desires the development of the world and has compassion towards all living beings."


यमशक्रसमो वीर्ये बृहस्पतिसमो मतौ |

महीधरसमो धृत्यां मत्तश्च गुणवत्तरः ||


யம சக்ர சமோ வீர்யே

ப்ருஹஸ்பதி சமோ மதொள |

மஹீதர சமோ த்ருத்யாம்

மத்த: ச குணவத்தர: ||

 - வால்மீகி ராமாயணம்


"எதிரிகளுக்கு யமனாக இருக்கிறான், என் ராமன். வீரத்தில் இந்திரனுக்கு நிகராக இருக்கிறான், என் ராமன். புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு நிகராக இருக்கிறான், என் ராமன். மலை போல தன் முடிவில் உறுதியாக இருக்கிறான், என் ராமன். என்னை விட குணத்தில் உயர்ந்து இருக்கிறான், என் ராமன்." என்று பார்த்தார் தசரதர்.


"Rama is equal to Yama and Devendra in valor, to Brihaspati in wisdom and to a mountain in courage. He is more virtuous also than me."




महीमहमिमां कृत्स्नामधितिष्ठन्तमात्मजम् |

अनेन वयसा दृष्ट्वा यथा स्वर्गमवाप्नुयाम् ||


மஹீமஹம் இமாம் க்ருத்ஸ்னாம்

அதி திஷ்டந்தம் ஆத்மஜம் |

அநேந வயசா த்ருஷ்ட்வா

யதா ஸ்வர்கம் அவாப்னுயாம் ||

 - வால்மீகி ராமாயணம்


"என் ராமன், இந்த உலகை ஆள்வதை பார்த்த பிறகு நாம் சொர்க்கம் சென்று விடலாமா?" என்று நினைத்தார் தசரதர்.


"Shall I attain heaven, after seeing in this age, my son ruling the entire earth?"



इत्येतैर्विविधैस्तैस्तैरन्यपार्थिवदुर्लभैः |

शिष्टैरपरिमेयैश्च लोके लोकोत्तरैर्गुणैः ||

तं समीक्ष्य महाराजो युक्तं समुदितैः शुभैः |

निश्चित्य सचिवैः सार्धं युवराजममन्यत ||


இத்யேதை: விவிதை: தை தை

அன்ய பார்திவ துர்லபை: |

சிஷ்டை: அபரிமேயை: ச

லோகே லோகோத்தரை: குணை: ||

தம் சமீக்ஷ்ய மஹாராஜோ

யுக்தம் சமுதிதை: சுபை: |

நிஸ்சித்ய ஸசிவை: சார்தம்

யுவராஜம் அமன்யத ||

 - வால்மீகி ராமாயணம்


இது வரை சொன்ன கல்யாண குணங்கள் மட்டும் தான் ராமபிரானிடம் இருந்தது என்றில்லாமல், இன்னும் யாரும் பார்க்காத இதையும் விட பல கல்யாண குணங்களை கொண்டிருந்தார் ராமபிரான். 

ராமருடைய கல்யாண குணங்களை கணக்கிடவே முடியாது. அவரிடம் உள்ள கல்யாண குணங்களே உலகில் சிறந்தவை. 

இப்படிப்பட்ட தன் மைந்தன் ராமனை அரியணை ஏற்ற தசரதரும் அவரது மந்திரிகளும் முடிவு செய்தனர்.


Rama had many other virtues beyond hitherto stated virtues not to be seen in other kings. His virtues cannot be counted and they are the best in the world. Seeing that type of virtuous Rama, Dasaratha along with his ministers, decided to make Rama the prince.


'தனி மனித ஒழுக்கமற்றவன்' மட்டுமே ராமரின் குணத்தை அறிந்த பிறகும், ராமபிரானை வெறுப்பான். 

ராமபிரானை வெறுப்பவர்களை, மனிதனாக மதிக்க கூடாது.


ஜெய் ஸ்ரீ ராம்...

Jai Sri Ram.