Followers

Search Here...

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday 27 June 2019

ஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...









பாரத நாடு - 947AD க்கு முன்பு
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.

அவரவர் வழிபாடுகள் நடந்தது. அரசர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்தான். தெய்வ சிந்தனை இருந்ததே தவிர, தெய்வத்தின் பெயரால் சண்டைகள் இல்லாத உலகம்.
அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல் பட்டார்கள்.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.


பாரத நாடு - கோரி படைகள் நுழைந்து 947ADக்கு பின்




மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் ஒன்று மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : ஒப்புக்கொள்ளவே முடியாது. இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.
அவரவர் வழிபாடுகள், வந்தேறிகளால் தடைபட்டது.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.




தெய்வத்தின் பெயரால் சண்டைகள் உருவாக்கப்பட்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில், நிம்மதியாக வாழ்ந்த பாரத மனிதர்களை,
வந்தேறிகள் சிந்து தேசக்காரன் என்று அடையாள படுத்தி,
உச்சரிப்பு என்றுமே சரியாக இல்லாத இந்த வந்தேறி அந்நியர்கள்,
சிந்து என்று சொல்ல தெரியாமல், "ஹிந்து" என்று அடையாள படுத்தி கூப்பிட்டான்.

ஹிந்து என்ற வார்த்தை பாரத நாட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்று வந்தேறிகள் ஆசைப்பட்டால், சனாதன மதம் என்றோ,  ரிஷி மதம் என்றோ, மாற்றி கொண்டு விடலாம்.
அதனோடு, இந்தியா என்ற பெயரையும், பாரத் என்று மாற்றி விடலாம்.

பாரத நாடு - Vasco da Gama நுழைவுக்கு 1498 ADக்கு பின்




மனிதன் 9: இறைவன் இருக்கிறார். அவரை கொன்று விட்டார்கள்.
அவர் இறந்து போனது, நமக்காக என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். எப்பொழுது வருவார் என்று கேட்க கூடாது.
அவரை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள்.
உங்களுக்காக உயிர் விட்ட அவரே உங்கள் தெய்வம்.
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் மட்டும் தான் சொல்கிறது.
எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும்.
மனிதன் 9 சொல்வது சுத்த பொய். இவன் உருவ வழிபாடு செய்பவன். இறந்தவர்களை இறைவன் என்று சொல்கிறான்.
ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை ஒப்புக்கொள்ளவே முடியாது.
நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது.
இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

மனிதன் 9: கிடையாது.. கிடையாது. மனிதன் 8 சொல்லும் புனித நூல், எங்கள் புனித நூல்க்கு பின் உருவாக்கப் ப்ட்டது.
இவர்கள் சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு எப்பொழுதுமே இல்லை. நீங்கள் வணங்கும் அனைவரும் சைத்தான்கள்.
கொல்லப்பட்டாலும் அவரே கடவுள் என்று நீங்கள் நம்பியே ஆக வேண்டும்.
அவரை நீங்கள் வணங்க வேண்டும்.
உங்களுக்கு பணம் தந்தாவது, உங்கள் தெய்வத்தை கிண்டல் செய்தாவது, எப்படியாவது உங்கள் நம்பிக்கையை குலைக்க பாடுபடுவோம்.
இதுவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை.

அவரவர் வழிபாடுகள், 2 வந்தேறிகளாலும் தடைபட்டது.
இரண்டு வந்தேறிகளுக்கும் கோட்பாடுகளில் வேற்றுமை உண்டு. பகையும் உண்டு. இவர்களுக்குள்ளும் தாக்குதலும் உண்டு.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

தெய்வத்தின் பெயரால், வந்தேறிகளால் பெரும் சண்டைகள் உருவாக்கப்பட்ட இருண்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

ஹிந்துக்கள் என்று வந்தேறிகளால் அறியப்படும், சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், தங்கள் பெருமை உணர்ந்து கொண்டாலே, பொய் மதங்களில் வீழாமல் பார்த்து கொள்ளலாம். 


Monday 18 June 2018

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி

பொறுமை என்பது மிக உயர்ந்த குணமாகும்.

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி.

கோபம் வந்தவனுக்கு,
இது பேசக்கூடாதது
இது பேசக்கூடியது
இது செய்யத்தக்கது
இது செய்யத்தகாதது என்று விவேகம் இருப்பதில்லை.



கோபம் வந்தவன் தகாத வார்த்தைகளால் குரு, மாதா, பிதா, தெய்வம் இவர்களைக் கூட திட்டி விடுகிறான்.

கோபம் வந்தவன் தன் மனைவியை கூட விபச்சாரி என்று திட்டி விடுகிறான். இப்படி திட்டினால், யாருக்கு அவமானம்?

கோபம் வந்தவன் தன் மகனைப் பார்த்து அல்பாயஸே என்கிறான். மகன் செத்து விட்டால் நிம்மதியாய் இருப்பானா?

கோபம் வந்தவன் தன் மனைவியை பார்த்து விதவையே என்கிறான். தன்னையே திட்டிக்கொண்டதாகும். தான் சாகாமல் மனைவி எப்படி விதவை ஆக முடியும்?

கோபம் வந்தவன் தான் சம்பாதித்த பொருட்களையே தூக்கி எறிந்து உடைத்து பாழாக்குகிறான். யாருக்கு நஷ்டம்?



கோபம் வந்தவன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறான். யாருக்கு சிரமம்?

கோபம் வந்தவன் கார்யாலயத்தில் வேலையை விட்டு விடுகிறான். அப்புறம் திண்டாடுகிறான்.

கோபம் வந்தவன் விரோதியை மட்டுமின்றி மனைவி மக்களைக் கூட கொலை செய்து விடுவான்.

முன் கோபிகளுக்கு புத்தி கிடையாது. 
முன் கோபிகளுக்கு இஹமும் இல்லை. பரமும் இல்லை.
கோபக்காரனை யாரும் வெறுப்பார்கள்.
அதிகக் கோபக்காரனிடமும், அனாவசிய கோபக்காரனிடமும் யாரும் பயப்பட மாட்டார்கள். அலக்ஷ்யம் செய்வார்கள். பரிகாசமும் செய்வார்கள். கோபத்தை கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

உலகத்திலும், குடும்பத்திலும் தன் மதிப்பை இழப்பது தவிர "கோபக்காரனுக்கு" வேறு பயன் கிடையாது.
கோபத்தினால் இவ்வாறு பல தொல்லை உண்டு.