Followers

Search Here...

Saturday 5 December 2020

For Business/Spiritual/Defence Class people (excluding employee) - 'உபநயனம் எப்பொழுது செய்து கொள்ள வேண்டும்?' என்று ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

ஆபஸ்தம்ப சூத்திரம் என்ன சொல்கிறது?

வஸந்தே ப்ராஹ்மனம் உபனயித க்ரிஷ்மே ராஜன்யம் 

சரதி வைஸ்யம்

கர்பாஸ்தமேசு ப்ராஹ்மனம் 

கர்பைகாதசேசு ராஜன்யம்

கர்ப த்வாதசேசு வைஸ்யம் 

   - ஆபஸ்தம்ப ரிஷியின் சூத்திரம்


'சூத்திர' என்ற சொல்லுக்கு அர்த்தத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.





ப்ராம்மணர்கள் (ப்ரம்மத்தை உபாசிப்பவர்கள்) வசந்த ருது (இளவேனில் காலம்)(spring) காலத்தில் (April to June) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


க்ஷத்ரியர்கள் (காவலர்கள்) கிருஷ்ம ருது (முதுவேனில்காலம் வெயில் காலம் / summer) காலத்தில் (June to August) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


வைஸ்யர்கள் (வியாபாரிகள்) சரத் ருது / குளிர்காலம் (autumn) காலத்தில் (October to December) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


ப்ராம்மணர்கள் -> 8 வயதிலும்.

க்ஷத்ரியர்கள் -> 11 வயதிலும்.

வைஸ்யர்கள் -> 12 வயதிலும்

உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


சப்தமே ப்ரஹ்ம வர்சஸ காமம்

- ஆபஸ்த்மப சூத்ரம்

மிக முக்கியமாக, 

ஏழு வயதில், ப்ரம்மத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலை வளர்க்க வேண்டும்.


On Upanayana :

Brāhmaṇa be initiated in spring, 

Kṣhatriya in summer, 

Vaiśya in autumn, 


Brāhmaṇa in the eighth year of age, 

Kṣhatriya in the eleventh year,

Vaiśya in the twelfth year.

No comments: