ஹித உபதேசம்.
दुर्जनेन समं सख्यं प्रीतिं चापि न कारयेत् ।
उष्णो दहति चांगारः शीतःकृष्णायते करम् ॥
துர் ஜனேன சமம் ஸக்யம்
ப்ரீதிம் சாபி ந காரயேத் !
உஷ்னோ தஹதி சாங்கார:
ஸீத: க்ருஷ்ணாயதே கரம் !!
தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
தீய குணம் உள்ளவனை திருத்தவும் முயற்சி செய்ய வேண்டாம், சண்டையும் செய்ய வேண்டாம்.
சண்டையோ, உறவோ இரண்டுமே உங்களை பாதிக்க வாய்ப்பு உண்டு.
சூடாக இருக்கும் ஒரு நிலக்கரியை தொட்டால், கையை சுட்டு விடும்.
நெருப்பு அணைந்த பிறகு தொட்டாலும், கரியை தொட்டதனாலேயே கையை கரியாக்கி விடும்.
இந்த கரியை போன்றவர்கள் தான் தீயவர்கள்.
தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
தீயவர்களிடம், நீங்கள் உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
துஷ்டனை கண்டால் தூர விலகு.
One should avoid friendship or close relationship with the wicked person who resembles charcoal, which if hot, burns you and, if cold, blackens your hand.
நன்றி. திரு. ஜோசப் on சுபாஷிதம் speech
दुर्जनेन समं सख्यं प्रीतिं चापि न कारयेत् ।
उष्णो दहति चांगारः शीतःकृष्णायते करम् ॥
துர் ஜனேன சமம் ஸக்யம்
ப்ரீதிம் சாபி ந காரயேத் !
உஷ்னோ தஹதி சாங்கார:
ஸீத: க்ருஷ்ணாயதே கரம் !!
தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
தீய குணம் உள்ளவனை திருத்தவும் முயற்சி செய்ய வேண்டாம், சண்டையும் செய்ய வேண்டாம்.
சண்டையோ, உறவோ இரண்டுமே உங்களை பாதிக்க வாய்ப்பு உண்டு.
சூடாக இருக்கும் ஒரு நிலக்கரியை தொட்டால், கையை சுட்டு விடும்.
நெருப்பு அணைந்த பிறகு தொட்டாலும், கரியை தொட்டதனாலேயே கையை கரியாக்கி விடும்.
இந்த கரியை போன்றவர்கள் தான் தீயவர்கள்.
தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
தீயவர்களிடம், நீங்கள் உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
துஷ்டனை கண்டால் தூர விலகு.
One should avoid friendship or close relationship with the wicked person who resembles charcoal, which if hot, burns you and, if cold, blackens your hand.
நன்றி. திரு. ஜோசப் on சுபாஷிதம் speech
No comments:
Post a Comment