Followers

Search Here...

Friday 13 April 2018

விஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளே பலம் வாய்ந்தது... தெரிந்து கொள்வோமே

एकं विषरसं हन्ति शस्त्रेणैकश्*च वध्यते ।
सराष्ट्रं सप्रजं हन्ति राजानं मंत्रविप्लवः ॥

ஏகம் விஷ ரசம் ஹந்தி
சஸ்த்ரே நை கஸ்ச வத்யதே !

ஸராஷ்ட்ரம் சப்ரஜம் ஹந்தி 
ராஜானாம் மந்த்ர விப்லவ: !!


  • விஷத்தை கொண்டு, ஒருவர் உயிரை எடுக்க முடியும்.
  • ஆயுதத்தை கொண்டு, பல உயிர்களை கொலை செய்ய முடியும்.
  • அரசனும், தலைவனும் எடுக்கும் தவறான முடிவு, தேசத்து மக்கள் அனைவரையும் பாதிக்க, அழிக்க செய்ய முடியும்.
  • தவறான முடிவு எடுப்பவன், தானும் கெட்டு, பலரும் சேர்ந்து கஷ்டப்பட செய்வான்.







நல்ல குருவின் அறிவுரை நாடி, அதன் படி நடக்க வேண்டும்.
தவறான, முடிவை வாழ்க்கையில் எடுக்காத வண்ணம், வாழ்க்கையை அமைத்து கொள்ள இறைவனை, குருவை எப்பொழுதும் துணை கொள்ள வேண்டும்.

விஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளே பலம் வாய்ந்தது.



நம் முடிவுகள், பலரை வாழ வைக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது.

Poison kills but one person at a time, 
while a weapon can destroy many more. 
Incorrect decisions by the king or by his ministers, by contrast, can destroy the entire nation and its citizens

No comments: